Tag: Tamil serial stories
Meendum Meendum Un Ninaivugal 32 & 33
உன் நினைவு – 32
உனக்குள்ளே நான் உருக...
எனக்குள்ளே நீ கறைய...
எதை தேடுகின்றோம் என
தெரியாமல் தேடி கழிக்கிறோம்
உனக்குள்ளே நானும்
எனக்குள்ளே நீயும்
மீண்டும் மீண்டும்
நாம் காதல் நினைவுகளோடு...
மாமர குயில்கள்...
Mental Manathil 13
அத்தியாயம் பதிமூன்று :
ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.
கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...
Mental Manathil 11
அத்தியாயம் பதினொன்று :
மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே.
“நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க,...
Meendum Meendum Un Ninaivugal 28 & 29
உன் நினைவு – 28
நீ கூறும் வார்த்தை
என்னை கூறு போடுமோ ??
உன் ஒற்றை பார்வை
என் உயிர் வங்குமோ ??
கதிரவன் இருகியா முகத்துடன் இறங்கி வருவதை கண்டதும் அனைவருக்கும் என்ன நடந்து...
Mental Manathil 10
அத்தியாயம் பத்து :
அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்.. என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா...
Meendum Meendum Un Ninaivugal 26 & 27
உன் நினைவு - 26
உன் கைகள் கோர்த்து..
உன் தோள் சாய்ந்து..
உன் மார்பில் முகம் புதைத்து..
உன் முத்தத்தில் நான் கறைந்து..
உனக்குள்ளே நான் தொலைந்து..
உன் உணர்வுகளில் நான் உறைந்திட
என் உயிரினில் நீ உருகிட...
தவமிருந்தேன்..... உன்னிடமே..
நீயோ...
Ithiyam Thedum Ennavalae 4
தேடல் – 4
“நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க,
“அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான்...
Mental Manathil 9
அத்தியாயம் ஒன்பது :
“ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?”
“திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”
“என்ன இப்படி...
Meendum Meendum Un Ninaivugal 22 & 23
உன் நினைவு - 22
கவிதை என்று நினைத்தேனடி.....
காணல் நீராகி போனாயே ??????
ஆருயிர் என்று நினைத்தேனடி...
அமிழமாகி போனாயே???????
என்னவள் என்று நினைத்தேனடி....
எட்டிக்காயாய் கசந்தாயே ????????
“ என்ன டா இது யாருமே இல்லை. இந்த குட்டச்சி...
Ithaiyam Thedum Ennavalae 3
தேடல் – 3
நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...
Mental Manathil 8
அத்தியாயம் எட்டு :
விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய்.
அருகில்...
Meendum Meendum Un Ninaivugal 20 & 21
உன் நினைவு – 20
உன் கை கோர்க்க
ஒரு ஜென்மம் தவமிருந்தேன்....
உன் தோல் சாய
மனம் தவித்திருந்தேன்...
உன் கண்களில் என்னை
துளைத்து – உன் இதயத்தில்
ஒளிந்து கொண்டேன்....
தண்டனை தருகிறேன் என்று
கூறி...
Mental Manathil 7
அத்தியாயம் ஏழு :
சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..
“அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்”...