Tag: Tamil serial stories
Maayavano Thooyavano 16
மாயவனோ !! தூயவனோ !! – 16
“ ஓ மை காட் !! ஓ மை காட் !! “ என்று கூறியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்து...
E7 Manasukkul Mazhaiyaai Nee
அத்தியாயம் - 7
அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.
‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க...
Ithaiyam Thedum Ennavalae Final
அத்தியாயம் - 12
அதிகாலை நேர திருமணம், அதன் தொடர்ச்சியாக பெண் வீடு, மாப்பிள்ளை வீடு பிரவேசம், பிறகு குல தெய்வ கோவில் சென்று வந்து என்று அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், மனதில் இருந்த...
Maayavano Thooyavano 15
மாயவனோ !! தூயவனோ – 15
“நேற்று இல்லாத மற்றம் என்னது ???
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதா ??”
என்று பாடி கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை...
Ithaiyam Thedum Ennavalae 11
அத்தியாயம் – 11
நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது, வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அகிலனிடம் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள் புவனா. இத்தனைக்கும் அவன் பேசாமல் எல்லாம் இல்லை. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...
Maayavano Thooyavano 14
மாயவனோ !! தூயவனோ – 14
“எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி,...
Manasukkul Mazhaiyaai Nee 6
அத்தியாயம் - 7
அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.
‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க...
Maayavano Thooyavano 13
மாயவனோ!! தூயவனோ - 13
“ மீரா.. மீரா கண்ணு, இந்த கஞ்சிய சூட குடி.. காய்ச்சல் எல்லாம் பறந்து ஓடிடும் “ என்று காய்ச்சல் வந்து படுத்து கிடந்த மீராவின் முன்...
Maayavano Thooyavano 11
மாயவனோ !! தூயவனோ – 11
“ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி,...
Ithaiyam Thedum Ennavalae 10
அத்தியாயம் – 10
“ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல...” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க,
நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை...
E5 Manasukkul Mazhaiyaai Nee
அத்தியாயம் - 6
மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.
அவள் மனம்...
Manasukkul Mazhaiyaai Nee 5
அத்தியாயம் - 5
“என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.
“நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.
“ஈஸ்வரி கொஞ்சம் இரு”
“இப்படி தான் எப்போ பார்த்தாலும்...
Maayavano Thooyavano 10
மாயவனோ !! தூயவனோ – 10
“ ஹலோ... மனு... “
“ ஹே !!!! மித்து... என்ன யாருக்கு ட்ரை பண்ண ?? யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு...
Maayavano Thooyavano 9
மாயவனோ !! தூயவனோ !! – 9
“அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை...