Tag: Tamil serial stories
Mithrabarani’s Tik Tik 1 and 2
1
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி
புலவோர்க்கு பொருள் கூறும்
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது..
“வேற...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 14
மின்னொடு வானம் நீ.. 14
அன்று பேசியதோடு சரி, அதன்பிறகு முரளியும் அமரிடம் பேசவில்லை.. புரிந்துகொள்வான் மகன், என்ற எண்ணத்தில் இருந்தார்.. ஆனால் அவன் புரிந்து கொண்ட நிலையே இப்போது வேறாக இருக்கிறதே...
அமர்க்கு முன்பிருந்த...
Yazhvenba’s Chathriya Venthan – 15
சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள்
மாதவமோ! யாகமோ!
பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ!
என்ன செய்தேன் நினைவில்லை…
எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை…
இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்...
அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக்...
Yazhvenba’s Chathriya Venthan 13
சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன்
உன் பாவங்களை
மன்னரும், மற்றவர்களும்
அறியாமல் செய்வதால்
நீ தப்பிக்கொள்ளலாம்
என எண்ணினாயா?
கடவுள் காணா
பிழையா???
உன்னை வதம் செய்ய…
உன் பாவக்கணக்கைத்
தீர்க்க…
உன் கர்வத்தை
தவிடு பொடியாக்க…
உன்னை நோக்கி
ஆயுதம் எரிந்துவிட்டான்…
நீ அழியும்
காலம் வெகு
தொலைவில் இல்லை…
இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள்...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 10
மின்னொடு வானம் நீ...10
அகிலன், ஏதும் வழியில் பேச்சுக் கொடுக்கவில்லை அமைதியாகவே அபியை கல்லூரியில் இறக்கிவிட்டான். அபி, நல்ல மனநிலையிலிருந்தாள்... காலை அவளின் மனநிலையை அவளின் குடும்பம் மாற்றியிருந்தது... அது தந்த இதம்... முகத்தில்...
Yazhvenba’s Chathriya Venthan – 11
சத்ரிய வேந்தன் - 11 – கனா கண்டேன்
இன்றைய அதிகாலை சொப்பணம்
என் பிணி தீர்க்கும் மருந்தாய்...
உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்...
என் விழி தேடும் வரமாய்...
நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி.
அவள் மெய்...
Ramya Rajan’s Kannaana Kanne – Final
கண்ணான கண்ணே - இறுதி அத்தியாயம்
வெகு நேர யோசனைக்குப் பிறகு, தவறு தன்னுடையது என்பதை நிருபன் உணர்ந்தான். திருமணதிற்கு அவசரப்பட்டது அவன்தான். அவர்கள் சூழ்நிலையும் அப்படி இருந்தது.
திருமணதிற்குப் பிறகும் அவன்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppen – 26
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 26
துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில்...
Kavipritha’s Minnodu Vaanam Nee 9
மின்னொடு வானம் நீ... 9
அபி... எப்போதும் டிப்பென்டடுதான்... ஆசையாய்... நமது கால்களை ஈழிக்கொண்டு நடக்கும் பூனை குட்டி அவள்... ஆம் அப்படிதான் அவள் சுபாவம்... எப்போதும் யாரையாவது... சுற்றிக் கொண்டிருப்பாள்... அதற்கு தக்க......
Priya Prakash’s Manathaal Unnai Siraieduppen – 25
அத்தியாயம் - 25
இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது... ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்....இடுப்பிலும் முதுகிலும்...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 6
மின்னோடு வானம் நீ.... 6
வீடு வர வர அகிலனுக்குதான், உள்ளே ஏதோ ஓடிக் கொண்டே இருந்தது. யார் அது... இந்த வட்டத்தில் புதிதாக தெரிகிறான்.... கெளதம் பற்றி தெரியும் இவன் யார் என...
Mila’s Uyire Un Uyirena Nan Iruppen – 15
அத்தியாயம் 15
ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும்...
Shana Devi’s En Kadhal Paingiliye – 27 (2)
UD 27 (2)
'கூறுக்கெட்டவளே... என்னத்த பேசுதன்னுட்டு புரியாமா பேசுதியே... லூசு... லூசு...' என்று தன்னை தானே திட்டிக்கொண்டாளும் வெளியே அதே திமிர் பார்வையுடன் தான் நின்றிருந்தாள்...
இங்கு கவியழகனுக்கோ இதயம் நின்றுவிடும் போல் இருந்தது......
Shana Devi’s En kadhal Paingiliye – 26
UD:26
திங்கள் காலை, சீட்டி அடித்துக் கொண்டே தயாராகிக்கொண்டிருந்தான் கவியழகன்... அவனைநொடிக்கொருமுறை திரும்பி பார்த்தபடி தயாராகிக்கொண்டிருந்தான் விக்னேஷ்...
"எதுக்குடா சும்மா சும்மா என்னையே பார்த்துட்டு இருக்க...? ஏதாச்சும் கேட்கணுமா....?" என கேட்டவன் கண்ணாடியில்தன்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbame – 13
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 13
ஒரு வருடமாய் வரன்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அது ஜான்சி வரை வந்ததில்லை. அம்மா, அப்பா பின் அண்ணன் என ஏகப்பட்ட வடிகட்டல்கள்.
இப்பொழுது வந்த வரன்...
En Kadhal Paiyingiliye 14
UD:14
"கதவ தெர டி கழுத..." என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா...
"ம்ப்ச்ச்... என்ன ஆத்தா...?" என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி...
Mila’s Jenma Jenmangalanalum En Jeevan Unnodu Than 23
அத்தியாயம் 23
விடிய விடிய ஒரு பொட்டு தூக்கம் இல்லாது அனைவரும் கடவுளை வேண்டியவாறே அழுத வண்ணம் இருக்க செல்வராஜ் அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.
சத்யா மறுக்க மறுக்க மரகதம் ஜூஸை புகட்டினாள்.
"நீ...
Priya Prakash’s Manathal Unnai Siraieduppen 1
அத்தியாயம்...1
“மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்கிதப்பா
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா ...
En Kadhal Paingiliye – 10 1
கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி...
அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை...
P10 – Neengatha Reengaram
வீட்டினர் யாருக்கும் அப்படி ஒரு திருப்தி இல்லை... ஏன் விமலனுக்கே இல்லை என்பது தான் உண்மை.. ஆம்! அவனை எது செய்ய சொன்னாலும் செய்வான்... அவனின் உயிரேமருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் போட்ட பிச்சை...