Tag: tamil novels
Shrijo’s Sugamana Puthu Raagam 4 (2)
அத்தியாயம் – 4 (2)
“அதை ஏன் மானவ் செய்யலை?”
இந்த கேள்வியில் சிவா புருவம் இடுங்க யோசனையில் ஆழ்ந்தார்.
“ஒரு அசோசியேசன் மீட்டிங்க்ல நான் மனிஷாவை மீட் பண்ணேன், தென் அடிக்கடி வெளிய மீட் பண்ணி...
Sugamana Puthu Raagam 4 (1)
அத்தியாயம் – 4 (1)
அன்று மாலை சிவா லாயருடன் ஸ்டேஷனில் ஆஜராக, மானவ் அழுது களைத்திருந்த மனிஷாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான். பரத் சம்யுக்தாவுடன் வந்திருந்தார்.
பரத் சொன்னதை மனதில் வைத்திருந்த சிவா, மானவையும் மனிஷாவையும்...
Mila’s Melliya Kadhal Pookkum 7
அத்தியாயம் 7
"ஹேய் செல்ல குட்டி ஸ்கூல்ல இருந்து வந்துட்டீங்களா?"
"தியா... நீ இன்னைக்கி லெந்து நிமிசம் லேத்" இடுப்பில் கைவைத்து தியாவை முறைத்தான் ஸ்ரீராம்.
வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடித்துக் கொண்டு ஸ்ரீராம்...
Mila’s Melliya Kadhal Pookkum 8
அத்தியாயம் 8
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அமுதனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மலர்விழியும் விடாது அமுதனை சீண்டிக் கொண்டு தான் இருக்கின்றாள். அவனோ அவளை ஒரு பொருட்டாக மதிக்காது தன்...
Gomathy Arun’s Mazhaikkalam 6 (2)
மழை 6(2):
"...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.
ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?'...
Gomathy Arun’s Mazhaikkalam – 6 (1)
மழை 6(1):
மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன்.
உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.
சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"
...
Shana Devi’s Kalyana Conditions Apply 29 (2)
UD:29 (2)
"அது எல்லாம் தேவை இல்ல பாப்பா... நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்..." என்றவர் பின், "சரி நேரம் ஆச்சு பாப்பா... வா கீழ போலாம்..."என்று எழப் போக,
"நீங்க போங்க அத்தை......
Shana Devi’s Kalyana Conditions Apply – 2 9(1)
UD:29(1)
மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான்...
Nithya Siva’s Nenjil Sainthida Vaa Vennilave – 24
Episode 24
உள்ளே நடந்து சென்று வாசல் கதவில் கை வைத்தவள் தன் கைக்குள் திறப்பு இருப்பதை உணர்ந்து திறப்பை போட்டு திறந்தாள்.
கதவு லொக் விடுபட்டும் கதவு திறக்காமல் இருக்கவே கதவை தள்ளினாள்.அப்போதும் கதவு...
Kavipritha’s Un Varugai En Varamaai 15 (2)
உன் வருகை என் வரமாய்...15(2)
செண்பா தலையில் அடித்துக் கொண்டார்.. “யாராவது காதில் இது விழுந்தது... எல்லாம் உன்னதான், தப்பா நினைப்பாங்க... நீங்க விளையாட்டுக்கு பேசுறீங்கன்னு யாருக்கு தெரியும் வர்ஷிம்மா” என்றார்.
வர்ஷினி “அதெல்லாம் பார்த்துக்கலாம்...
Kavipritha’s Un Varugai En Varamaai – 15 (1)
உன் வருகை என் வரமாய்...15(1)
கிரியுடன் அரட்டை, முடித்து... சுப்பு வருவதற்கே நேரம் ஆனது... வர்ஷினி இருவருக்கும் இடையில் வராமல்.. சென்று தூங்கிவிட்டால்..
சரவணன் போன் செய்ததுமே.. பானுமதி “சரிப்பா.. என்னை, அந்த வீட்டில் விடு“...
Mila’s Devadhaiyidam Varam Keten 2
அத்தியாயம் 2
பௌர்ணமி அன்று மனிதர்களின் கண்களுக்கு தெரிவதால் தேவதைகள் அமைதியாக நடையை தொடர்ந்துக் கொண்டிருக்க, தூரத்தே கேட்ட குதிரையின் கணைப்பும், காலடி சத்தமும் அனைவரையும் பதட்டம் கொள்ள செய்ய பதுங்குவதற்கு வழி தேடலானார்கள்.
அனைவரும்...
Shana Devi’s Kalyana Conditions Apply 23 (2)
UD: 23 (2)
இவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராததால் அவனும் நிலைதடுமாறி பின்னோடு சரிய, மஹாவை தாங்கியபடி சோஃபாவில் விழுந்தான் விட்டதை பார்த்தப்படி...
நொடி நேரத்தில் இவை அனைத்தும் நடந்துவிட, இருவரும் சற்று நிலை...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbame 47 (2)
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 47-2
“அவரைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதரி பேசுர? முன்னாடியே தெரியுமா?”
“ம்ம்ம்.. ஒரு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்! அப்போ தான் நாங்க நாகர்கோவில்ல இருந்து இங்க...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellam Unathu Bimbame 47 (1)
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 47-1
“நீங்க அநியாயத்துக்கு செம்ம ஃபிகரா.. ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிச்சுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..”
“வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட்...
Mila’s Uravaal Uyiraanaval 5
அத்தியாயம் 5
நேரம், காலம் பார்த்து விஷயத்தை சொன்னாலும், தடாலடியாக சொன்னாலும், ரியாக்ஸன் என்னமோ ஒண்ணுதான் என்று அறிந்தவனாக ஒருவாறு ஆதித்யா வீட்டில் விஷயத்தை போட்டுடைத்தான். "இங்க பாரு ஆதி. ஆரு எனக்கு ஒரே...
Mila’s Un Kannil En Vimbam 27
அத்தியாயம் 27
யாழிசையின் திருமணம் அவசரமாக நடந்ததால் முறைப்படி எதுவும் செய்ய முடியவில்லை என்ற மனக்குறை மங்கம்மாவின் மனதில் இருந்து கொண்டே இருக்க, ரிஷியின் குடும்பத்தாரை முறைப்படி கல்யாணத்துக்கு அழைக்க பாக்கு, வெத்திலை பழங்கள்...
Kavipritha’s Un Varugai En Varamaai 10
உன் வருகை என் வரமாய்..10
“நிரூபித்துக்கொண்டே இருப்பதை விட...
நீங்கியிருப்பது நல்லது..” இன்றைய வர்ஷினியின் வாட்ஸ்சப் ஸ்டேட்ஸ் பார்த்து நின்றிருந்தான் சுப்பு... நான் நீங்கியிருக்கனுமா.. இல்லை இவளா... இப்போதெல்லாம் அவளின் ஒவ்வரு நிகழ்வும் இவனை பாதிக்கிறது.
தன்...
Shana Devi’s Kalyana Conditions Apply 20 (2)
UD:20(2)
சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...
"ஐயோ......
Shana Devi’s Kalyana Conditions Apply 20 (1)
UD:20(1)
நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...
கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா...