Tag: tamil novels
Inbamurach seithaai 16
அத்தியாயம் 16
புலரி நேரத்தில் புதுப்பூவாய் அடர் லாவண்டர் வண்ணப் புடவையில் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் அழகு மீனாள்.
தலையைத் துவட்டியபடி கண்ணாடி முன் வந்து நின்றவள் மெல்லியதாய் மின்னி மறையும் அலைபேசித் திரையை...
Inbamurach seithaai 15
அத்தியாயம் 15
அதிகாலை நேரம் சூரியன் புலர்ந்து புது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்க, மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது.
பாஞ்சயத்து என்றால் நடுவர்கள், பெரியவர்களில் அனைவருமிருப்பர், புகார் கொடுத்தவரின் சமூகத்தினர் மட்டுமே கூட...
Inbamurach seithaai 14
அத்தியாயம் 14
உயிர் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு அசோக் பார்த்து நிற்க, வண்டியை நிறுத்திவிட்டு மீனா இறங்கவும் அவளுக்குப் பின்னிருந்து வைதேகி இறங்கினாள்.
மெல்ல சுரேஷை சுரண்டிய அசோக் காதோரம், “ஏன்டா இரண்டு...
Inbamurach seithaai 13
அத்தியாயம் 13
அசோக்கிற்கு கை கூடாத காதலின் வலி நன்கு தெரியும். அதுவும் அவன் காதல் ஒருதலைக் காதல் தான், அதற்கே அவ்வளவு வலியை அனுபவித்து, கடந்து வந்து, இன்னும் சுவடைச் சுமந்துகொண்டு வாழ்கிறான்....
Inbamurach seithaai 12
அத்தியாயம் 12
புது மாப்பிள்ளை அசோக் இப்போது வேலைக்கு வருவதில்லை. சுந்தரமூர்த்தி அவனுக்குப் பதினைந்து நாட்கள் விடுமுறை கொடுத்து விட, புது மனைவியோடு விருந்தும் கொண்டாட்டமுமாகச் சென்றது அவன் நாட்கள்.
ஆறுதலுக்கு அசோக்குமில்லாது மீனாவும்...
Inbamurach seithaai 11
அத்தியாயம் 11
குழந்தைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்க, சில உறவுகள் ஆளுக்கொரு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இன்னும் மணப்பெண் அழைத்து வரவில்லை. ஆகையால் ஊர்க்கார்களும் அதன்பின் தான் வருவார்கள்.
குமரனின் கண்கள் மண்டபம் முழுவதும் சுழல,...
Inbamurach seithaai 10
அத்தியாயம் 10
மீனாவிற்குத் தேர்வுகள் முடியும் வரை குமரன் பணிக்குச் செல்லாமல் ஊருக்குள் சுற்றியதில் நிகழ்ந்த தன்மை, ராமநாதன் அவனைப் பார்த்தால் முகம் திருப்பாமல் செல்வது தான்.
எங்குப் பார்த்தாலும், “என்ன மாமா..?” என்றோ,...
Inbamurach seithaai 09
அத்தியாயம் 09
ஒரு வாரம் ஓடியிருந்தது.
அதன் பின் மீனா குமரனின் கண்ணிலே படவில்லை. இப்போது நலமாக உள்ளாளா? குணமாகிவிட்டாளா? என அறியும் ஆவல் இருந்தது. ஆனால் யாரிடம் சென்று விசாரிப்பான்?
அதிகாலை நேரம்...
Inbamurach seithaai 08
அத்தியாயம் 08
ஊர் நடுவே இருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜையிருக்கும், வெகு விசேஷம். தங்கள் ஊர் மட்டுமின்றி பக்கத்து ஊர் முதல் பெரும்பாலான பெண்கள் அங்கு தான்.
உடன் வைதேகியும் அழைத்து...
Inbamurach seithaai 07
அத்தியாயம் 07
உச்சி வெயில் நேரம், சோலையின் கடையில் வேலையில்லாது கூடியிருந்தனர் அனைவரும். அதிலும் சுரேஷ் உடைமைகளோடு இருக்க, அவனை வழியனுப்ப என அனைவரும் வந்திருந்தனர்.
“கொஞ்ச நாளைக்கு அங்கிட்டுப் பாரு, அப்புறமா அப்பாகிட்ட...
Inbamurach seithaai 06
அத்தியாயம் 06
மீனாவை விட நான்கு வயது பெரியவன் குமரன்.
சிறுவயதிலிருந்து இருவருக்குள்ளும் அப்படியொன்றும் பிணைப்பில்லை. இயல்பாகக் கூட மீனாவோடு விளையாட அனுமதிப்பதில்லை வேலுநாச்சி.
சதா, ஜெயராணி மீனாவைக் கொஞ்சிக்கொண்டே இருக்க, வேலுநாச்சி பேரனை...
Inbamurach seithaai 05
அத்தியாயம் 05
காலை பதினோரு மணிப் பேருந்து, ஊருக்குள் வந்து திரும்பியது. பரீட்சைக்கான நுழைவுச் சீட்டைப் பெற வேண்டியிருக்க, அன்று கல்லூரிக்குக் கிளம்பியிருந்தாள் அழகு மீனாள்.
பயணிகளோடு பேருந்து திரும்ப, யாரோ குரல் கொடுத்ததில்...
Inbamurach seithaai 04
அத்தியாயம் 04
இரண்டு மூன்று வாரங்களில் எல்லாம் ஜெயராணி நோயுற்று படுக்கையில் விழுந்திருந்தார்.
அந்த நாட்களில் அத்தையைப் பார்க்காது மீனா தவித்துப் போனாள். ஜெயராணியின் வீட்டருகே சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த மீனா, வேலுநாச்சி வெளியில்...
Inbamurach seithaai 03
அத்தியாயம் 03
வாழ்வே மாயம் என்னும் நிலையில் சோகமாய் நடந்து வந்து கொண்டிருந்த குமரனை, “தலைவரே.. தலைவரே..” “அண்ணே” என இருவித அழைப்பில் இருவித குரல்கள் அவனை இழுத்திருந்தது.
அங்கு குமரனின் தலைமையில் ஒரு...
Inbamurach seithaai 02
அத்தியாயம் 02
மீனாட்சிபுரம், ஊரின் மையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அதைச் சுற்றிக் குடியிருப்புக்கள், அதைச் சுற்றி வயல்வெளிகள், தோப்புகள் எனப் பசுமை விரிப்பு, அதைச் சுற்றி உயர்ந்த மலைமுகடுகள்.
வைகையின் கொடையால் செழித்த,...
Inbamurach seithaai 01
இன்பமுறச் செய்தாய்! – மித்ரா
அத்தியாயம் 01
“மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்...”
என்ற பாடல் அந்த நின்றிருந்த பேருந்திற்குள் ஒலி...
Enthan Kaathal Neethaanae 20
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 20
தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்குக் கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை...
Nayanthol Kannae 2
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து...
என்னுள் மாயம் செய்தாயோ 1
அத்தியாயம் 01
பலத்த காற்றுடன் மழை வருவதற்கான அறிகுறியுடன் காற்று வீசிட , மரங்கள் யாவும் காற்றின் வீச்சு தாங்க முடியாமல் அலைபாய தொடங்கியது.
சூரியன் மெது மெதுவாக இருளான மேகத்தின் நடுவே தன்னை மறைத்துக்...
Shrijo’s Sugamana Puthu Raagam 4 (3)
அத்தியாயம் – 4 (3)
அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா பவி...”
“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”
“பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா...