Tag: tamil novels online
Mental Manathil 9
அத்தியாயம் ஒன்பது :
“ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?”
“திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”
“என்ன இப்படி...
Meendum Meendum Un Ninaivugal 22 & 23
உன் நினைவு - 22
கவிதை என்று நினைத்தேனடி.....
காணல் நீராகி போனாயே ??????
ஆருயிர் என்று நினைத்தேனடி...
அமிழமாகி போனாயே???????
என்னவள் என்று நினைத்தேனடி....
எட்டிக்காயாய் கசந்தாயே ????????
“ என்ன டா இது யாருமே இல்லை. இந்த குட்டச்சி...
Ithaiyam Thedum Ennavalae 3
தேடல் – 3
நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...
Mental Manathil 8
அத்தியாயம் எட்டு :
விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய்.
அருகில்...
Meendum Meendum Un Ninaivugal 20 & 21
உன் நினைவு – 20
உன் கை கோர்க்க
ஒரு ஜென்மம் தவமிருந்தேன்....
உன் தோல் சாய
மனம் தவித்திருந்தேன்...
உன் கண்களில் என்னை
துளைத்து – உன் இதயத்தில்
ஒளிந்து கொண்டேன்....
தண்டனை தருகிறேன் என்று
கூறி...
Meendum Meendum Un Ninaivugal 18 & 19
உன் நினைவு - 18
உன் கைகள் கோர்த்து கொண்டு
உலகம் சுற்ற ஆசை இல்லை...
இந்த ஊரை சுற்றினாலே போதும்
உன்னவள் என்ற உரிமையோடு...
“ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு...
Meendum Meendum Un Ninaivugal 16 & 17
உன் நினைவு – 16
சாட்டையால் அடித்து
பின் சமாதானம் கூறுகிறாய்
நானும் சிறு பிள்ளை போல்
நீ கூறும் அனைத்திற்கும்
சம்மதம் கூறுகிறேன்
இப்பொழுதாவது உன் மீது
நான் கொண்ட காதலை
அறிவாயா...
Ithaiyam Thedum Ennavalae 2
தேடல் - 2
“ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...
Mental Manathil 5
அத்தியாயம் ஐந்து :
மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து...
Mental Manthail 4
அத்தியாயம் நான்கு :
ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான்.
அவனின் அம்மாவிற்கு தெரியும்...
Meendum Meendum Un Ninaivugal 12 & 13
உன் நினைவு –12
உனக்கு பிடிக்கும் அனைத்தும்
எனக்கும் பிடிக்கும்..
உன்னை பிடித்ததால்..
தான் காதுகளில் கேட்ட அனைத்தையும் காமாட்சி உடனே சென்று தன் மாமியாரிடம் ஒப்பித்தார்..
“ அத்தை எனக்கு இப்போ தான் நிம்மதியா...
Mental Manathil 3
அத்தியாயம் மூன்று :
அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல...
Ithaiyam Thedum Ennavalae 1
தேடல் - 1
“குட்டி குழந்தைகளின் சுட்டி தனங்களை.....”
“ஆ... ஆ... ஆ....”
“கட்... கட்....”
இயக்குனர் கட் சொல்வதற்கு முன்னே அகிலன் சொல்லியிருந்தான். “பேபி இஸ் க்ரையிங்..” என்றபடி அவன் கையில் இருந்த ஒருவயது குழந்தையை அருகில்...
Meendum Meendum Un Ninaivugal 8 & 9
உன் நினைவு – 8
வார்த்தைகளை விரயமாக்கி
உன் கண்ணீரை பெற்றுகொண்டேன்..
இனி நான் என்ன செய்வேன் ??
வீட்டில் நடக்கும் நிகழ்வுகள்.. வசுமதி மனதில் என்ன இருக்கிறது.. தன் அத்தை வீட்டில் என்ன எண்ணத்தில்...
Mental Manathail 2
அத்தியாயம் இரண்டு :
மகன் சென்று சரியாக இன்றோடு முப்பது நாட்கள் ஆகிவிட்டது, அந்த பேதை அம்மா யார் வரும் அரவம் கேட்டாலும் காண்டீபனோ என்று ஓடி வந்தார். உறக்கத்தில் சிறு அசைவிற்கும் மகன்...
Meendum Meendum Un Ninaivugal 6 , 7
உன் நினைவு – 6
இந்த ஒரு ஜென்மம்
போதாது - உன் மீது
நான் கொண்ட நேசத்தை
சொல்லிவிட.....
நீ ஒரே ஒரு பார்வை மட்டும்
பார்த்துவிடு – ஜென்ம
ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..
ஒரு நிமிட...
Meendum Meendum Un Ninaivigal 4 and 5
உன் நினைவு – 4
இந்த ஒரு ஜென்மம்
போதாது - உன் மீது
நான் கொண்ட நேசத்தை
சொல்லிவிட.....
நீ ஒரே ஒரு பார்வை மட்டும்
பார்த்துவிடு – ஜென்ம
ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..
வசுமதி தன்...
Meendum Meendum Un Ninaivugal 3
உன் நினைவு – 3
உன் விழி பார்த்து
நான் நிற்க..
என் முகம் பார்த்து
நீ தவிக்க..
உனக்கும் எனக்கும் இடையில்
நடப்பது எதுவோ ??
விடை தெரியா கேள்விக்கு
விடை என்னவோ ???
வசுமதியும்...
Meendum Meendum Un Ninaivugal 2
உன் நினைவு – 2
உறவுகள் சங்கமிக்கும் நேரம்...
உணர்வுகள் பேசிக்கொள்ளும்..
உரையாடல் தேவை இல்லை...
அன்னபூரணியின் அறை கிட்டத்தட்ட அந்த வீட்டு வரவேற்பறையின் முக்கால்வாசி இருந்தது. தேக்கு மரத்தால் ஆன கட்டில், அலமாரி, சாய்வு...
Meendum Meendum Un Ninaivugal 1
உன் நினைவு – 1
உன்னை தேடி ஒருத்தி வருகிறாள்
அது உனக்கும் தெரியாது
அவளுக்கும் தெரியாது
ஆனாலும் வருகிறாள்..
உன்னோடு ஒரு புது
வாழ்வு தொடங்க – தன்
தாய் பிறந்த மண்ணிற்கு.....