Monday, April 21, 2025

Tag: tamil novels online

Ithaiyam Thedum Ennavalae 11

0
அத்தியாயம் – 11 நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது, வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அகிலனிடம் பெரும் மாற்றத்தை உணர்ந்தாள் புவனா. இத்தனைக்கும் அவன் பேசாமல் எல்லாம் இல்லை. தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...

Maayavano Thooyavano 14

0
மாயவனோ !! தூயவனோ – 14  “எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி,...

Manasukkul Mazhaiyaai Nee 6

0
அத்தியாயம் - 7     அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.     “நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.     ‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க...

Maayavano Thooyavano 13

0
மாயவனோ!! தூயவனோ - 13  “ மீரா.. மீரா கண்ணு, இந்த கஞ்சிய சூட குடி.. காய்ச்சல் எல்லாம் பறந்து ஓடிடும் “ என்று காய்ச்சல் வந்து படுத்து கிடந்த மீராவின் முன்...

Maayavano Thooyavano 11

0
                         மாயவனோ !! தூயவனோ – 11  “ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி,...

Ithaiyam Thedum Ennavalae 10

0
அத்தியாயம் – 10 “ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல...” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க, நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை...

E5 Manasukkul Mazhaiyaai Nee

0
அத்தியாயம் - 6     மித்ராவிற்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்துவிடும் சைதன்யன் தன் கழுத்தில் தாலி கட்டப் போகிறான் என்ற எண்ணமே அவளை தூங்கவிடாமல் செய்தது.     அவள் மனம்...

Manasukkul Mazhaiyaai Nee 5

0
அத்தியாயம் - 5     “என்ன சொல்றீங்க நீங்க??அப்படின்னு யாரு சொன்னது” என்றார் ஈஸ்வரி.     “நான் தான்ம்மா அப்பாகிட்ட சொன்னேன்” என்றதும் ஈஸ்வரி அவளை மீண்டும் அடிக்க கையை ஓங்கினார்.     “ஈஸ்வரி கொஞ்சம் இரு”     “இப்படி தான் எப்போ பார்த்தாலும்...

Maayavano Thooyavano 10

0
மாயவனோ !! தூயவனோ – 10  “ ஹலோ... மனு... “ “ ஹே !!!! மித்து... என்ன யாருக்கு ட்ரை பண்ண ??  யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு...

Maayavano Thooyavano 9

0
  மாயவனோ !! தூயவனோ !! – 9  “அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை...

Ithaiyam Thedum Ennavalae 9

0
அத்தியாயம் – 9 அகிலனுக்கு தான் என்ன தவரிழைத்தோம் என்று தெரியவில்லை. எதனால் புவனா அப்படி எழுந்து போனாள் என்று இன்னமும் கூட விளங்கவில்லை. அழகாய் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, அனைவரும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று...

Manasukkul Mazhaiyaai Nee 4

0
அத்தியாயம் - 4     மித்ரா மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கவும் அவள் தந்தை அந்த கோச்சின் வாயிலில் நின்று அவளை நோக்கவும் சரியாக இருந்தது.     தந்தையை கண்டதும் மனம் மகிழ்ச்சியில் பூரிக்க “அப்பா” என்று...

Maayavano Thooyavano 8

0
   மாயவனோ!! தூயவனோ !! - 8  “ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..”...

Maayavano Thooyavano 7

0
மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு...
error: Content is protected !!