Tag: tamil novels online
Senthoora Pantham 2
பந்தம் – 2
“வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண்...
Manasukkul Mazhaiyaa Nee 17
அத்தியாயம் - 17
“சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க... அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.
‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல்...
manasukkul mazhaiyaa nee 14
அத்தியாயம் - 14
“உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.
“அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று...
Mayavano Thooyavano 22
மாயவனோ !! தூயவனோ – 22
மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம்...
Sillendru Oru Kaathal 5,6
அத்தியாயம் –5
சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது...
Manasukkul Mazhaiyaai Nee 10
அத்தியாயம் - 10
வளைகாப்பிற்கு வாராதவன் அவள் ஊருக்கு சென்று பத்து நாட்கள் கழிந்த பின்னே நேராக மதுரைக்கு பிளைட் பிடித்து வந்து சேர்ந்தான்.
மாமனாருக்கு மட்டும் அழைத்து விபரம் சொல்லியிருந்ததால் மருமகனை அழைக்க அவர்...
Mayavano Thooyavano 21
மாயவனோ !! தூயவனோ – 21
தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம்...
Sillendru Oru Kaathal 3,4
அத்தியாயம் –3
ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.
அவனின்...
Manasukkul Mazhaiyaa Nee 9
அத்தியாயம் - 9
அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!
விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள்....
Sillendru Oru Kaathal 1,2
அத்தியாயம் – 1
திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை....... இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க...
Maayavano Thooyavano 18
மாயவனோ !! தூயாவனோ – 18
“அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி...
Maayavano Thooyavano 16
மாயவனோ !! தூயவனோ !! – 16
“ ஓ மை காட் !! ஓ மை காட் !! “ என்று கூறியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்து...
E7 Manasukkul Mazhaiyaai Nee
அத்தியாயம் - 7
அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.
“நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.
‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க...
Ithaiyam Thedum Ennavalae Final
அத்தியாயம் - 12
அதிகாலை நேர திருமணம், அதன் தொடர்ச்சியாக பெண் வீடு, மாப்பிள்ளை வீடு பிரவேசம், பிறகு குல தெய்வ கோவில் சென்று வந்து என்று அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், மனதில் இருந்த...