Tag: tamil novels online
Kavipritha’s Un Varugai En Varamaai 4 (2)
உன் வருகை... என் வரமாய்....4 (2)
வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க..
“இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி...
Kavipritha’s Un Varugai En Varamaai – 4(1)
உன் வருகை... என் வரமாய்....4(1)
மறுநாள் காலையிலேயே அழைத்தான் சர்ரு, அழைத்தவன் பேசாமல் ஒரு பத்துநிமிடம் சிரித்தான்... வர்ஷினிக்கு முதலில் புரியவில்லை பின்பு “என்ன ஸ்டேட்ஸ் பார்த்தியா” என்றாள் பொறுமையாக.
“ம்... ஹஹா... ஹா....” என...
Mila’s Uravaal Uyiraanaval – 1
அத்தியாயம் 1
அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது.
"எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க"
"நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய்...
Yazhvenba’s Chathriya Vendhan – 28
சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை
ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.
அவனைக் கொல்லும் அளவு...
Yazhvenba’s Chathriya Venthan – 24
சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர்
சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத்...
Yazhvenba’s Chathriya Venthan – 22
சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன்
மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 15
மின்னொடு வானம் நீ...15
மிக மெதுவாக இருவரும்... அந்த லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தனர்... சிறிய உரிமை அமரின், குரலில் இருக்க... இன்னும் பட்டும் படாமல் அபி... அவனிடம் “அது... இங்க...” என பொதுவாக சொல்லியபடி...
Yazhvenba’s Chathriya Venthan – 20
சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள்
வாள் ஏந்திய கைகளால்
மலர்களை ஏந்த வைக்கின்றாய்...
இறுக்கம் கொண்ட முகத்தினில்
இதழ்கள் விரிய செய்கின்றாய்…
நாடாளும் வேந்தனை
உன் சேவகனாய் மாற்றுகின்றாய்…
அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத...
Vijayalakshmi Jagan’s Kaathalikka Aasaiyundu – 14
அத்தியாயம்….14
அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல் மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா அந்த ஓட்டலையே தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு புடவை, நகைகளை பார்த்து ….பார்த்து…...
Yazhvenba’s Chathriya Venthan 19
சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு
கரைபுரண்டு ஓடும் காட்டாறு
கன்னியவளை அழைத்துச் செல்வது…
கானகம் நடுவினுலும்
துணை நிற்கும்
வீரனைக் காட்டிடவே...
சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள்,...
Mithrabarani’s Tik Tik 7 and 8
7
தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது.
மீண்டும் ஒரு வயதை குறிப்பிட...
Mithrabarani’s Tik Tik 5 and 6
5
இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான்.
ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு...
Kalpana Hariprasad’s Kadhal Anukkal – 15
காதல் அணுக்கள் - 15
நேற்று தான் திருமணம் முடிந்ததால் வீட்டில் இன்னும் சில உறவினர்கள் இருக்க காலை காபி முதல் டிபன் வரை வெளியே ஆர்டர் செய்திருந்தார் கிஷோர் அதனால் வீட்டில் பெண்களுக்கு...
Shana Devi’s Kalyana Conditions Apply – 2
Ep:2
தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின்...
Yazhvenba’s Chathriya Venthan – 17
சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா
முரசொலி விண்ணை முட்ட …
மக்கள் மனதின் மகிழ்வு
முகத்தில் பிரதிபலிக்க …
வண்ண வண்ண மலர்களாலும்,
மஞ்சள் வண்ண அட்சதையாலும்,
சபையோர்கள் வாழ்த்த…
சத்ரிய வம்ச
மூதாதையர்களின் ஆசியோடும் …
சந்திர நாட்டினை
ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் …
அதர்மத்தை அழித்து …
தர்மத்தை நிலைநாட்டும் …
சிறந்த தலைவனாய்
பார் போற்றும் வேந்தனாய் …
முடி சூடுவாய் மாவீரனே!
சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு...
Mithrabarani’s Tik Tik 3 and 4
3
தேவ் ரியா இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று ஒரு விஸ்தாரமான அறையில் நுழைய.. அதில் முழுவதுமாய் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது.
தரையில்.. சுவரில்.. தொங்க வைத்தபடி.. நிறுத்தி வைத்தபடி என...
Mithrabarani’s Tik Tik 1 and 2
1
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி
புலவோர்க்கு பொருள் கூறும்
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது..
“வேற...
Kavipritha’s Minnodu Vaanam Nee – 14
மின்னொடு வானம் நீ.. 14
அன்று பேசியதோடு சரி, அதன்பிறகு முரளியும் அமரிடம் பேசவில்லை.. புரிந்துகொள்வான் மகன், என்ற எண்ணத்தில் இருந்தார்.. ஆனால் அவன் புரிந்து கொண்ட நிலையே இப்போது வேறாக இருக்கிறதே...
அமர்க்கு முன்பிருந்த...
Yazhvenba’s Chathriya Venthan – 15
சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள்
மாதவமோ! யாகமோ!
பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ!
என்ன செய்தேன் நினைவில்லை…
எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை…
இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்...
அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக்...
Yazhvenba’s Chathriya Venthan 13
சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன்
உன் பாவங்களை
மன்னரும், மற்றவர்களும்
அறியாமல் செய்வதால்
நீ தப்பிக்கொள்ளலாம்
என எண்ணினாயா?
கடவுள் காணா
பிழையா???
உன்னை வதம் செய்ய…
உன் பாவக்கணக்கைத்
தீர்க்க…
உன் கர்வத்தை
தவிடு பொடியாக்க…
உன்னை நோக்கி
ஆயுதம் எரிந்துவிட்டான்…
நீ அழியும்
காலம் வெகு
தொலைவில் இல்லை…
இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள்...