Sunday, April 20, 2025

Tag: saveetha murugesans tamil novel

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 17

0
அத்தியாயம் – 17   சிவாவின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே சென்றது. இருவருக்குமான அந்த முதல் அணைப்பை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தனர்.   “சிவா...” என்ற மாலினியின் குரல் கேட்கும் வரையிலும் அது தொடர்ந்தது. முதல் அழைப்பிற்கு...

Pesaatha Kannum Pesumae 5

0
அத்தியாயம் –5     அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம்” என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு...

Pesaatha Kannum Pesumae 2

0
அத்தியாயம் –2     “ஹலோ கல்யாண் எங்கடா இருக்க” என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா” என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம...

Enai Meettum Kaathalae 6

0
அத்தியாயம் –6     “ஏன் ரித்திக் எங்களையும் உங்களோட கூட்டிட்டு போங்களேன்” என்றாள். அவளுக்கு வீட்டின் அருகில் பேசிய ப்ரியாம்மாவும் தன்னை ஒரு மாதிரி பார்க்கும் அக்கம் பக்கத்தினரின் பார்வையும் வந்து போனது.     அதனாலேயே அவனிடம்...

Enai Meettum Kaathalae 5

0
அத்தியாயம் –5     “ரதி... ரதிம்மா...” என்று அழைத்த கிருத்திக்கை திரும்பி பார்த்தாள் பாரதி.     “நிஜமாவே ரதி மாதிரி தான் இருக்கே நீ...” என்றவன் அவளருகே வந்து அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிக்கையை வாசம் பிடித்தான்.     “ரித்திக் பேசாம...

Uyirai Kodukka Varuvaayaa 21,22

0
அத்தியாயம் –21     நிரஞ்சன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவன் எண்ணமோ சஞ்சு பேசியதிலேயே இருந்தது. வீட்டில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.     நிரஞ்சன் சஞ்சனாவிடம் அவன் தந்தையையும் மேகநாதனையும்கைது செய்வது குறித்தே அவளிடம் பேசியிருந்தான். மேகநாதன் என்று...

Uyirai Kodukka Varuvaayaa 19,20

0
அத்தியாயம் –19     வீட்டிற்கு செல்லும் வழியிலேயே சஞ்சு அவள் அத்தை வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பின்பு நிரஞ்சனின் வீட்டிற்கு சென்றனர்.     அவன் வீட்டிற்கு சென்றதும் இரவு உணவை அருந்தினர். நிரஞ்சனே...

Enai Meettum Kaathalae 1

0
அத்தியாயம் - 1     கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்   உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலாகாந்தா த்ரிலோக்யம் மங்களம் குரு   என்ற வெங்கடேச சுப்ரபாதம் அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சியாய்...

Uyirai Kodukka Varuvaayaa 7,8

0
அத்தியாயம் –7     “என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க” என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு’ என்று...

Uyirai Kodukka Varuvaayaa 3 & 4

0
அத்தியாயம் –3     கமிஷனர் அலுவலகத்தின் உள்ளே ஒரு பதட்டத்துடன் நுழைந்தாள் சஞ்சனா. ஏற்கனவே ஒரு போலீஸ் என்னை வறுத்தெடுத்தான். இங்க ஒரு போலீஸ் பட்டாளமே இருக்கு என்ன நடக்கப் போகுதோ என்ற பதட்டம் தான்...

Senthoora Pantham 4

0
பந்தம் – 4 நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை...

Manasukkul Mazhaiyaa Nee 17

0
அத்தியாயம் - 17     “சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க... அப்பா நைட்டே ஊருக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அவங்களை போய் பஸ் ஏத்திட்டு வந்திடுங்க” என்றாள்.     ‘நீ வந்து குளிப்பாட்டி விடு’ என்று மனதிற்குள் நினைத்ததை கேட்காமல்...

manasukkul mazhaiyaa nee 14

0
அத்தியாயம் - 14     “உண்மையை தான் சொன்னேன் மித்ரா. உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றான் செபாஸ்டியன்.     “அப்போ அஷ்... அஸ்வினிக்கு உங்களை...” என்று அவள் முடிக்கவில்லை “அவ தான் வேற ஒருத்தரை விரும்புறாளே!!” என்று...

Sillendru Oru Kaathal 5,6

0
அத்தியாயம் –5     சலிப்புடன் வந்து கதவை திறந்தவனுக்கு மெலிதான ஆச்சரியம் தோன்ற பின்னால் நின்றிருந்த அவளையும் அவன் அன்னையையும் மாறி மாறி நோக்கினான். ‘என்னம்மா நான் வந்து கூப்பிடும் போது குழந்தைகளை அனுப்பவில்லை, இப்போது...

Sillendru Oru Kaathal 3,4

0
அத்தியாயம் –3     ஆதித்தியன் ஹரிணி திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது. மனதிற்கு பிடித்தவனையே மணந்த சந்தோசம் அவள் முகத்தில் வெகுவாக தெரிந்தது. ஆதிக்கும் பெற்றவர்களின் விருப்பப்படியும் அவன் விரும்பியவாறும் பெண் அமைந்ததில் அவனும் களித்திருந்தான்.   அவனின்...

Manasukkul Mazhaiyaa Nee 9

0
அத்தியாயம் - 9     அழைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அஸ்வினியே தான். மித்ரா அந்த பார்ட்டிக்கு செல்ல வேண்டாம் என்று நினைத்தது அவளை பார்ப்போமோ என்று எண்ணியே!!     விதி யாரை விட்டது அவள் கண்ணிலேயே விழுந்துவிட்டாள்....

Sillendru Oru Kaathal 1,2

0
அத்தியாயம் – 1     திருநெல்வேலி மாவட்டம் பிரசித்தி பெற்ற பாபநாசம் சிவன் கோவில் அறியாதோர் இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளை.......  இருவீட்டு பெரியவர்கள் மற்றும் முக்கிய சில உறவுகள் மட்டும் கூடியிருக்க...

Manasukkul Mazhaiyaa Nee 8

0
அத்தியாயம் - 8     முதல் இரண்டு மாதம் அவன் சொன்னது போல் வீட்டை நிர்வகிப்பது அவளுக்கு திணறலாகவே இருந்தது. திருமணத்திற்கு முன் கூட அவள் அன்னையுடன் இருந்து அதையெல்லாம் கவனித்திருந்தால் ஓரளவிற்கு சமாளித்திருந்திருப்பாள்.     நன்றாக விவரம்...

E7 Manasukkul Mazhaiyaai Nee

0
அத்தியாயம் - 7     அவனின் கேள்வியில் மொத்தமாய் அதிர்ந்தவள் “என்ன என்ன கேட்டீங்க??” என்றாள்.     “நான் உன்னை கஷ்டப்படுத்திடலையே” என்றான்.     ‘போன நிமிஷம் வரைக்கும் எனக்கு கஷ்டமாவேயில்லை. உங்களை  நம்பி என் வாழ்க்கையையே கொடுத்திருக்கேன். அதெல்லாம் உங்க...
error: Content is protected !!