Monday, April 21, 2025

Tag: Romance

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 23

0
அத்தியாயம் - 23 முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா. அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான் அதனைக் கேட்டதும்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -22

0
அத்தியாயம் - 22 தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் "ஆ… ஆட்டு குட்டி… ஆ...” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள். அப்போது, "பாவனா...பயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது. மேகனின்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 21

0
அத்தியாயம் - 21 அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன். அவன் குரலில் "ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா,...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 20

0
அத்தியாயம் - 20 அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle). பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 19

0
அத்தியாயம் - 19 அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள். அவளது விழிப்பில் நினைவு...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 18

0
அத்தியாம் - 18 வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது. அது, கலைத்திருந்த...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 17

0
அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 16

0
அத்தியாயம் -16 அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக். அதன்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 15

0
அத்தியாயம் - 15 "என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக. அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான்...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 13

0
அத்தியாயம் - 13 தரையில் கிடந்த ஓட்டுரை நோக்கி ஓடியவண்ணம், “கொடி… எச்சரிக்கையாக இரு. எந்த நேரத்திலும் சண்டைக்குத் தயாராக இரு" என்று தன் கையோடு ஒட்டியிருந்த கொடியிடம் சொன்னாள் அவந்திகா. அவந்திகாவின் குரலைக் கேட்டதும் 'பல வருடங்களுக்குப் பிறகு உடற்பயிற்சிப் போலச் சண்டையிடப் போகிறோம்' என்று கொடி உற்சாகத்துடன் அவந்திகாவின் கையிலிருந்து ஒரு சுற்று வெளியில் வந்து அவந்திகாவின் ஓட்டத்தினால் ஏற்பட்ட காற்றோட்டம் தன் மீது...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -12

0
அத்தியாயம் - 12 செல்வமும் அவந்திகாவும் முன் தினம் முடிவெடுத்ததுப் போல் அடுத்த நாள் அந்தக் காட்டுக்குள் தானூர்தியில் வந்தனர். தானூர்தியிலிருந்து இறங்கிய அவந்திகா “அப்பா… நீங்க இங்கேயே இருங்க. நான் சென்று விரைவில் திரும்புகிறேன்.” என்றாள். “அ… அவந்திமா...நானும் வருகிறேனே மா. ஒருவருக்கு இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே" என்று 'எங்கு விட்டு செல்லமாட்டேன் என்று நேற்று வீட்டில் சொல்லிவிட்டு, இங்கு வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ தன் மகள்' என்று பயத்திலே...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 2

0
அத்தியாயம் - 2 பாவனாவிற்கு பதில் அளித்த போதும், ‘உண்மையில் அந்த வெள்ளை நிற ஆளின் மீது தனக்கு விருப்பமா? ‘ எனத் தனக்குள்ளே கேள்விக் கேட்டுக் கொண்டாள் அவந்திகா. பின் தன் தலையைச் சிலுப்பிக் கொண்டு, ‘சே சே அப்படியெல்லாம் இருக்காது. ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொள்வதெல்லாம் மனிதர்களுக்கு இயல்பாக நடக்கும் ஒரு வாழ்க்கை முறை. ஆனால் நான் இப்போது...

யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 1

0
Author Note : https://www.mallikamanivannan.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-author-note/ முன்னுரை: குதிரையாளியின் வம்சத்தில் இளவரசியாகப் பிறந்து வளர்ந்த வன்னியின் ஆன்மா தவிர்க்க முடியாத காரணத்தினால் அதன் உடலை விட்டுப் பிரிந்தது. யாளி உலத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாததாலும் அவளது ஆயுட்காலம் முடியாததாலும் அவளது ஆன்மா அங்கிருந்து மனித உலகம் வந்துவிட்டது. மனித உலகில் இலக்கற்று சுற்றிக் கொண்டிருந்த அந்த...
error: Content is protected !!