Tag: priyavenkatsneeyindrinaanillai
நீயின்றி நானில்லை (இறுதி அத்தியாயம்)
அத்தியாயம் 17
மருத்துவர்கள் ICUவினுள் செல்வதும் வருவதுமாய் இருக்க அதுவரை அடங்கிருந்த பதட்டம் மீண்டும் தலை தூக்கியது.
சிறிது நேரத்தில் மருத்துவ குழு வெளியே வர ஹர்ஷா பரிதவிப்புடன் "டாக்டர் என்ன ஆச்சு"
"எங்களால இப்போதிக்கி...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 16
ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி. ஹர்ஷா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு வந்தான். கோபமாக சோகமோ எதையும்...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 15
ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் 'அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.. ச்சே.. இப்போ இந்த டைலாக் ரொம்ப முக்கியமா..'...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 14
வந்திருந்த சிறப்பு விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றவளை நிகழுக்கு கொண்டு வந்தது அருகிலிருந்த பெண்ணின் ஆர்பரிப்புகள் தான். சாஹி தான் விழி விரித்து நின்றாள் என்றால் மாயாவும் அதே...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 13
சாஹித்யா பேசியதை கேட்டு ஹர்ஷா அதிர்ந்திருக்க கீர்த்தி வெற்றி புன்னகையை சிந்தினாள். ஹர்ஷா சாஹிக்கு அழைப்பு விடுக்க இம்முறை அவள் அதை ஏற்கவில்லை.
கீர்த்தி ஹர்ஷாவிடம் "நான் தான் சொன்னேன்ல...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 12
சாஹி ஹர்ஷாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு தன் இனிய நினைவுகளில் மூழ்கிருக்க ஹர்ஷாவின் அழைப்பு அவளை கலைத்தது.
ஹர்ஷா " ஹே கும்பகர்ணி" என்று அழைக்க அதில் நிமிர்ந்தவள்...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 10
ஹர்ஷாவும் சாஹியும் வீடு திரும்ப ரேணு அவர்களுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் "எங்க போய்ட்டீங்க" என்று ரேணு கேட்க சாஹி "அது.. அது.. ஹான்.. அவரோட பிரிண்ட்...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 10
யசோதா சாஹியை விளக்கு ஏற்ற கூற, விளக்கை ஏற்றியவள் அங்கிருந்து கடவுள்களிடம் "கடவுளே உன்கிட்ட என் வாழ்க்கையை ஒப்படைகிறேன் இனிமேல் நீ தான் பார்த்துக்கணும்" என்று வேண்டிவிட்டு யசோதாவின் கால்களிலும்...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 9
மாயா பேசிவிட்டு சென்றதை எண்ணி அபி அமர்ந்திருக்க மாயா கண்ணீருடன் சாஹியின் அருகில் அமர்ந்திருந்தாள். சாஹி எவ்வளவு கேட்டாலும் அவளிடம் பதிலில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் அபியின் அறைக்கு...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 8
மகேஸ்வரன் கூறியதை கேட்டு அனைவரும் கண்கலங்கி நிற்க ஹர்ஷா மட்டும் கோபத்தில் சிவந்திருந்தான். உலகம் அறியா சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டவர்களை நினைக்கும் போதே அவன் கழுத்து நிரம்புகள்...