Tag: priyavenkatnovels
இன்று காணும் நானும் நானா 18
அத்தியாயம் 18
ஏ.ஆர் நிறுவனத்தின் பலகையை பார்த்த அக்னியின் மனம் சில வருடங்களுக்கு முன் பயணித்தது.
அன்று விளையாட்டு மைதானத்தில் அக்னிக்கு அடிபட்ட நிகழ்வு நடந்து சில நாட்கள் கழிந்திருந்தது. அந்த நாளுக்கு...
இன்று காணும் நானும் நானா 16
அத்தியாயம் 16
எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா....
மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக...
❤️இன்று காணும் நானும் நானா 15❤️
அத்தியாயம் 15
ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது.
வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன்...
இன்று காணும் நானும் நானா 13
அத்தியாயம் 13
நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல்...
இன்று காணும் நானும் நானா 12
அத்தியாயம் 12
அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க,
ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க,
ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.."
"ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான்.
அக்னி...
இன்று காணும் நானும் நானா 11
அத்தியாயம் 11
ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள்.
கதிர் "அட ச்சீ.....
இன்று காணும் நானும் நானா 10
அத்தியாயம் 10
சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த...
இன்று காணும் நானும் நானா 9
அத்தியாயம் 9
கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக...
இன்று காணும் நானும் நானா 8
அத்தியாயம் 8
ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர்.
ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு...
❤️இன்று காணும் நானும் நானா 7❤️
அத்தியாயம் 7
அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் "மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல" என நக்கலடிக்க,
ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான்....
❤️இன்று காணும் நானும் நானா 6❤️
அத்தியாயம் 6
ரீனாவிடம் பேசிவிட்டு திரும்பிய ஆராத்யா அங்கு நின்றுகொண்டிருந்த ஆத்ரேயனை கண்டு திருட்டு முழி முழித்தவள், அசடு...
❤️இன்று காணும் நானும் நானா 5❤️
அத்தியாயம் 5
காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர்...
❤️இன்று காணும் நானும் நானா 4❤️
அத்தியாயம் 4
ஆத்ரேயனை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆராத்யாவின் தலையை அக்னி முன்னோக்கி திருப்பினான். ஆருவும் வேறு வழியின்றி திரும்பி அமர்ந்தாள். முதல் வகுப்பிற்கான பேராசிரியர் வர, ஆராத்யா ஆர்வமானாள் (ஆத்ரேயனின் பெயரை தெரிந்துகொள்ள...
❤️இன்று காணும் நானும் நானா❤️ 3
அத்தியாயம் 3
நட்சத்திர போர்வை போர்த்தி, நிலவின் மங்கிய ஒளியில் அந்த இரவு மிகவும் ரம்மியமாக காட்சி...
❤️இன்று காணும் நானும் நானா 2❤️
அத்தியாயம் 2
அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற"
" எதுவும் வேண்டாம்"
"ஹான் ஒகே...
இன்று காணும் நானும் நானா
அத்தியாயம் 1
பல தரப்பு மக்களின் வாழ்விடமாக திகழும் சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னூறு ஏக்கர் பரப்பளவை விழுங்கி வளர்ந்திருந்தது சென்னையின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற 'ஏ.கே. கல்வி நிறுவனம்'.
பிரமிக்க...
நீயின்றி நானில்லை (இறுதி அத்தியாயம்)
அத்தியாயம் 17
மருத்துவர்கள் ICUவினுள் செல்வதும் வருவதுமாய் இருக்க அதுவரை அடங்கிருந்த பதட்டம் மீண்டும் தலை தூக்கியது.
சிறிது நேரத்தில் மருத்துவ குழு வெளியே வர ஹர்ஷா பரிதவிப்புடன் "டாக்டர் என்ன ஆச்சு"
"எங்களால இப்போதிக்கி...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 16
ரேணுவிடம் தகவல் தெரிவித்துவிட்டு ஹர்ஷாவுடன் மருத்துவமனை விரைந்தான் , போகும் வழியில் யசோவிற்கும் தகவல் தெரிவித்திருந்தான் அபி. ஹர்ஷா எதுவும் பேசாமல் எங்கோ வெறித்துக்கொண்டு வந்தான். கோபமாக சோகமோ எதையும்...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 15
ஹர்ஷா பால்கனியில் நின்று ஏதோ யோசித்துக்கொண்டிருக்க சாஹி அறையில் 'அடியே சாஹி அவரே மனசு மாறி கிஸ் பண்ண வந்தாரு அவரை போய்.. ச்சே.. இப்போ இந்த டைலாக் ரொம்ப முக்கியமா..'...
நீயின்றி நானில்லை
அத்தியாயம் 14
வந்திருந்த சிறப்பு விருந்தினரை பார்த்து விழி விரித்து நின்றவளை நிகழுக்கு கொண்டு வந்தது அருகிலிருந்த பெண்ணின் ஆர்பரிப்புகள் தான். சாஹி தான் விழி விரித்து நின்றாள் என்றால் மாயாவும் அதே...