Tag: online tamil novels
Meendum Meendum Un Ninaivigal 4 and 5
உன் நினைவு – 4
இந்த ஒரு ஜென்மம்
போதாது - உன் மீது
நான் கொண்ட நேசத்தை
சொல்லிவிட.....
நீ ஒரே ஒரு பார்வை மட்டும்
பார்த்துவிடு – ஜென்ம
ஜென்மமாய் வாழ்ந்திருப்பேன்..
வசுமதி தன்...
Meendum Meendum Un Ninaivugal 3
உன் நினைவு – 3
உன் விழி பார்த்து
நான் நிற்க..
என் முகம் பார்த்து
நீ தவிக்க..
உனக்கும் எனக்கும் இடையில்
நடப்பது எதுவோ ??
விடை தெரியா கேள்விக்கு
விடை என்னவோ ???
வசுமதியும்...
Meendum Meendum Un Ninaivugal 1
உன் நினைவு – 1
உன்னை தேடி ஒருத்தி வருகிறாள்
அது உனக்கும் தெரியாது
அவளுக்கும் தெரியாது
ஆனாலும் வருகிறாள்..
உன்னோடு ஒரு புது
வாழ்வு தொடங்க – தன்
தாய் பிறந்த மண்ணிற்கு.....
Mayakkam Kondaenadi Thozhi 10
அத்தியாயம் – 10
ரவியின் பெற்றோர்கள் யார் சொல்வதையும் கேட்பதாய் இல்லை. அவர்களை பொருத்தமட்டில் ரவியும் ப்ரியாவும் விரும்புவதாக ஊரில் அனைவர்க்கும் தெரிந்தாகவிட்டது. அதற்கு ஆதாரமாய் இந்த புகைப்படங்களே இருக்க. பெண் பிள்ளை விஷயம்...
Mayakkam Kondaenadi Thozhi 8
அத்தியாயம் – 8
“எங்க போச்சு... இங்க தானே வச்சிட்டு போனேன்..” என்று தீவிரமாய் அவள் படித்து பாதியில் விட்டுப்போன அந்த கதை புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தாள் திவ்யபாரதி.அவள் தேடுவதையே கவனித்தும் கவனிக்காமல் பார்த்திருந்தான்...
Mayakkam Kondaenadi Thozhi 4
அத்தியாயம் – 4
“ரவி.... ஏய் ரவி.. என்ன அப்படியே பிரீஸ் ஆகி நிக்கிற??? என்னாச்சு....” என்று திவ்யா பிடித்து உலுக்கியதில் தான் ரவிக்கு சுய நினைவே வந்தது.
“ஹா...!! என்... என்ன திவ்ஸ்.. கல்யாண...”...
IMPORTANT ANNOUNCEMENT
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click...
E7 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஏழு:
“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.
“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான்...
E5 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
அத்தியாயம் ஐந்து :
கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.
“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு...
E1 MALLIKA MANIVANNAN’S KAATHALUM KATRU MARA
கணபதியே அருள்வாய்
காதலும் கற்று மற!
அத்தியாயம் ஒன்று :
எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச்...
FULL STORY NISHALAKSHMI’S UYIRAAY UNARVAAY
Nishalakshmi is here with THE FULL STORY of
ongoing tamil novel
Uyiraay Unarvaay
Read and share your valuable thoughts friends
It is the only energy booster for writers.
FULL...
Full story Yaathumaagi Nirpaval
S.B.Nivetha is here with the full story
of tamil novel Yaathumaagi Nirpaval.
Read and share your valuable thoughts friends.
It is the only energy booster for...
Saaralae Aasaiyaay : Nishalakshmi
Hai friends,
Nishalakshmi is with a new story,
Saaralae Aasaiyaay
The title reveals two characters who are just opposite to each other.
The hero a person who will...
Kangal Verkinrana : Sindulakshmi Jagan
Hi everyone,
Am Sinduja, a fellow reader of all stories of mallika aka. I have been reading stories since childhood because of my mother, Mrs....