Monday, April 21, 2025

Tag: online tamil novels

Mila’s Uravaal Uyiraanaval – 1

0
அத்தியாயம் 1 அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது. "எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க" "நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய்...

Athi Praba’s Kadhaladi Nee Enakku… Kaavaladi Naan Unakku 13 (2)

0
Episode 13 (2) என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,          அவளோ  அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட...

Yazhvenba’s Chathriya Vendhan – 28

0
சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.  அவனைக் கொல்லும் அளவு...

Riya Raj’s Panimazhai Kappal – Short Story

0
பனி மழையில் கப்பல்....   டெல்லியிலுள்ள அந்த அரங்கம் , மிகவும் கோலாகலமாக தயாராகி கொண்டிருந்தது அந்த விழாவிற்காக....ஒவ்வொரு  துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு என கிடைக்க கூடிய அங்கீகாரம். பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அனைவருக்கும்...

Mithra’s Peranbin Thedale – 5

0
அத்தியாயம் -05 தன் செங்கரம் வீசி நீலக்கடலிருந்து கிழக்கே நீந்தி எழுந்து பொன்மீனாய் ஒளிக்கீற்று வீசி மின்னிக்கொண்டிருந்தான் கதிரவன். ஆயிரம் கவி பாடினாலும் அதன் அழகில் பாதி கூட பாடி முடித்திட முடியாதென்ற எண்ணம்...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 18

0
மின்னொடு வானம் நீ... 18 எங்கும் தடுமாற்றம் சுமதியிடம்... கண்திறந்து கணவனை பார்க்க முடியவில்லை... ஏதோ நிழலாக தெரிகிறார்.. பயம்... ‘என்னவோ எனக்கு...’ என கண்கள் தன்போல் மூடிக்கொள்ள.. அவசர அவசரமாக... அந்த பெரிய...

Mithra’s Nenjilaadum Nesapoove – 18

0
நேசம் 18 ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 17

0
மின்னொடு வானம் நீ...17 இப்போதுதான் சுமதியும் முரளியும் பெங்களூரில் இருந்து கிளம்பினர். அவர்களின் மிட்சுபிஷி.. அலுங்காமல் குலுங்காமல் வந்து கொண்டிருந்தது சேலம் நேஷனல் ஹைவேயில்... நிறைவான பயணமாக இருந்தது தம்பதிக்கு... ஆசைக்கு ஒரே பெண்.. கண்...

Mithra’s Peranbin Thedale – 4

0
அத்தியாயம் 04   மகிழின் மதுரமான குரல் கலையரங்கின் நிசப்தத்தில் துல்லியமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வரவிருக்கும் கலைவிழாவிற்கான பயிற்றிச்சியில் இருந்தனர் ஸ்ரீதர், மகிழ்நிரதி இருவரும். பாடி முடித்து கண்களை திறந்த மகிழ்நிரதி முதல் வரிசையில் மூன்றாம்...

Yazhvenba’s Chathriya Venthan – 22

0
சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன் மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...

Yashvenba’s Chathriya Venthan – 21

0
சத்ரிய வேந்தன் - 21 – உதவிக்கரம் பகல் பொழுதினில் விழிகளால் உணர முடியா விண்மீன்களையும், நிலவையும் இரவு புலர்ந்ததும் உணர முடிதல் போன்று, இத்தனை நேரமும் சமுத்திராவின் கூடவே இருந்தபொழுது உணர முடியா...

Yazhvenba’s Chathriya Venthan – 20

0
சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள் வாள் ஏந்திய கைகளால் மலர்களை ஏந்த வைக்கின்றாய்... இறுக்கம் கொண்ட முகத்தினில் இதழ்கள் விரிய செய்கின்றாய்… நாடாளும் வேந்தனை உன் சேவகனாய் மாற்றுகின்றாய்… அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத...

Mila’s Un Kannil En Vimbam – 1

0
அத்தியாயம் 1 "அம்மா…. என் அப்பா..  எங்கம்மா?" செல்லமகன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் கயல்விழி. இன்று அப்பா எங்கே என்று கேற்கும் மகன்  "என் அப்பா யார்" என்று கேற்கும் நாளும் மிக...

Vijayalakshmi Jagan’s Kaathalikka Aasaiyundu – 14

0
அத்தியாயம்….14 அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல்   மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா  அந்த ஓட்டலையே  தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு  புடவை,  நகைகளை பார்த்து ….பார்த்து…...

Yazhvenba’s Chathriya Venthan 19

0
சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு கரைபுரண்டு ஓடும் காட்டாறு கன்னியவளை அழைத்துச் செல்வது… கானகம் நடுவினுலும் துணை நிற்கும் வீரனைக் காட்டிடவே... சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள்,...

Mithrabarani’s Tik Tik 7 and 8

0
7 தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது. மீண்டும் ஒரு வயதை குறிப்பிட...

Mithrabarani’s Tik Tik 5 and 6

0
5 இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான். ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு...

Kalpana Hariprasad’s Kadhal Anukkal – 15

0
காதல் அணுக்கள் - 15 நேற்று தான் திருமணம் முடிந்ததால் வீட்டில் இன்னும் சில உறவினர்கள் இருக்க காலை காபி முதல் டிபன் வரை வெளியே ஆர்டர் செய்திருந்தார் கிஷோர் அதனால் வீட்டில் பெண்களுக்கு...

Shana Devi’s Kalyana Conditions Apply – 2

0
Ep:2 தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின்...

Yazhvenba’s Chathriya Venthan – 17

0
சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா முரசொலி விண்ணை முட்ட … மக்கள் மனதின் மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்க … வண்ண வண்ண மலர்களாலும், மஞ்சள் வண்ண அட்சதையாலும், சபையோர்கள் வாழ்த்த… சத்ரிய வம்ச மூதாதையர்களின் ஆசியோடும் … சந்திர நாட்டினை ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் … அதர்மத்தை அழித்து … தர்மத்தை நிலைநாட்டும் … சிறந்த தலைவனாய் பார் போற்றும் வேந்தனாய் … முடி சூடுவாய் மாவீரனே! சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு...
error: Content is protected !!