Tag: online tamil novels
Kavipritha’s Un Varugai En Varamaai 10
உன் வருகை என் வரமாய்..10
“நிரூபித்துக்கொண்டே இருப்பதை விட...
நீங்கியிருப்பது நல்லது..” இன்றைய வர்ஷினியின் வாட்ஸ்சப் ஸ்டேட்ஸ் பார்த்து நின்றிருந்தான் சுப்பு... நான் நீங்கியிருக்கனுமா.. இல்லை இவளா... இப்போதெல்லாம் அவளின் ஒவ்வரு நிகழ்வும் இவனை பாதிக்கிறது.
தன்...
Shana Devi’s Kalyana Conditions Apply 20 (2)
UD:20(2)
சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...
"ஐயோ......
Shana Devi’s Kalyana Conditions Apply 20 (1)
UD:20(1)
நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...
கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா...
Darshinichimba’s Karaiyum Kadhalan 28
Episode 28
"எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன்.
"எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான்...
Darshinichimba’s Karaiyum Kadhalan 29
Episode 29
"ஏன் இப்படி செய்கிறாய் மருதா? நான் உன் உடன்பிறந்தவளின் கணவன் அல்லவா?" என்றான் கவிந்தமிழன்.
“யாரடா கூறியது அவள் என் உடன் பிறந்தவள் என்று? ஏன் தந்தையின் இருபத்தியேழு மனைவிகளில் ஒருத்தியின் மகள்...
Darshinichimba’s Un Vizhichiraiyinil 26
Episode 26
“அண்ணா! அதை கொடுங்க” என்று வினோத்தை பார்த்து கேட்க, அவளின் மொபைலை கொடுத்தான் வினோத்.
“மேடம்! இதுல இருக்க விடியோவை பாருங்க. அப்ப யாரு சொல்றது உண்மை? யாரு சொல்றது பொய்ன்னு உங்களுக்கே...
Darshinichimba’s Un Vizhichiraiyinil 25
Episode 25
இங்கே ஏற்கனவே திட்டமிட்டபடி குழந்தைகள் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை கண்காணித்து கொண்டிருந்த கான்ஸ்டப்ல் முரளி க்ருஷ்வந்திற்கு போன் செய்தார்.
“ஐயா! நீங்க சொன்ன மாதிரி இப்போ தான் ஒரு குழந்தைய கொண்டு...
Gory Vicky’s Muththa Kavithai Nee 12
12 – முத்தக் கவிதை நீ
நமக்கு வாழ்க்கையில் நம்பிக்கை குறையும் போதெல்லாம் நம்மை சுற்றியுள்ள, நமது மனதுக்கு நெருக்கமானவர்கள் கொடுக்கும் தெம்புக்கு இணை இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை. அப்படி ஒரு...
Mila’s Un Kannil En Vimbam 25
அத்தியாயம் 25
அந்த நவீன மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவின் முன் கயல்விழி விம்மி, விம்மி அழுது கொண்டிருக்க, ப்ரதீபனும், அமுதனும் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தனர்.
ரிஷி மயங்கி விழவும் கயல்விழி கத்த என்ன? ஏதோ?...
Kavipritha’s Un Varugai En Varamaai 6 (2)
Part 2
ம்கூம்... பதிலே வரவில்லை வர்ஷினியிடமிருந்து சுப்புக்கு... அவனால், அவளிடம் கேட்கவும் முடியவில்லை.. அந்த பெண்ணின் பெற்றோர் வேறு... வர்ஷினியை குரு குருவென பார்த்துக் கொண்டிருந்தனர். சுப்புக்கு கோவம்தான் வந்தது, வெளிக்காட்ட முடியாத...
Kavipritha’s Un Varugai En Varamaai – 6 (1)
உன் வருகை என் வரமாய்...6
“கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்....
எனது விழிகளை முடிக் கொண்டேன்..
சின்னசிறு கண்களில் உனை சிறையெடுத்தேன்....”
வர்ஷினி இன்னமும் தன் கண்களை கசக்கி கசக்கி எதையோ செய்து கொண்டிருப்பதை பார்த்த.. கரண்ட் கம்பத்தில்,...
Yazhvenba’s Chathriya Venthan 31
சத்ரிய வேந்தன் - 31 – ஊடல்
மனம் முழுவதும் நிறைந்துள்ள நேசம்
மலர்ந்து மனம் வீசி,
உன் நெஞ்சில் துயில் கொள்ளும்
சொப்பணங்களை தந்து,
உன் பார்வையில் நனைந்து,
வாழ்வு முழுவதும் இதம் மட்டும் பரப்புமா?
உனக்காக,
உன் துயருக்காக,
உன் ஆபத்துக்காக
என் இதயமும், மனமும்
விழிகளும் கலங்குகிறது…
இது நேசத்தையும் தாண்டி
உயிர் வரை கலந்த உறவாய்...
பல நாட்களாக கண்ட கனவு மெய்ப்படும் தருணம், இந்த உலகையே வென்று விட்ட உவகையைக் கொடுக்கும். வேங்கை நாட்டு இளவரசி தோகையினியும் தற்பொழுது அந்த நிலையில்தான்...
Shana Devi’s Kalyana Conditions Apply 16 (1)
UD:16 Part 1
அவளது வார்த்தையில் தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்து மிரண்டு போனான். அவளை சமாளிக்கும் பொருட்டு அதை சொன்னானே தவிர அது அவன் மனதில் தோன்றியவை அல்ல.ஆனால் அதே வார்த்தை...
Ramya Rajan’s Uppu Kaatru – 3
உப்புக் காற்று - அத்தியாயம் 3
ரோஜா கண்ணைவிட்டு மறைந்ததும், “படகை தயார் பண்ணு.... நாளைக்குக் கடலுக்குப் போகணும்.” என அங்கிருந்து பாண்டியிடம் சொல்லிவிட்டுச் சென்றான்.
ஒருமுறை கடலுக்குச் சென்று வந்தால்... உடனே...
Yazhvenba’s Chathriya Vendhan – 30
சத்ரிய வேந்தன் - 30 – ரூபனர் வருகை
என் விழி அரும்புகளை
முழுவதுமாய் மலரச் செய்கிறது
உன் திருமுகம்…
மலர்ந்த விழிகளை
மீண்டும் அரும்பச் செய்கிறது
உன் பார்வை...
மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதருக்கும், வேங்கை நாட்டின் இளவரசி தோகையினிக்கும் திருமண ஏற்பாடுகள் அதிவேகமாக நடந்து வந்தது. திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட மருத...
Mila’s Un Kannil En Vimbam – 20
அத்தியாயம் 20
"உண்மையை இப்போவாச்சும் சொல்லுறீங்களா?" கயல்விழி ப்ரதீபனை ஏறிட
"நீ முதல்ல சொல்லு ஏன் ரிஷிய விட்டுட்டு போயிட்ட" அவளின் முகத்தையே பாத்திருந்தான் பிரதீபன்.
என்னவென்று சொல்ல பிரதீபன் தந்தையின் வளர்ப்பு மகனோ, ரிஷியின் சகோதரனோ!...
Shoba Kumaran’s Yaagavarayinum Naa Kaakka – 5
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 5
அர்ஜுன் கண்களுக்குப் பழக்கப்பட்ட அமுதா, அவன் விழுங்கி தின்னும் பார்வையையும் கடக்கக் கற்றுக்கொண்டாள்.
அவன் அவளைப் பார்வையால் விழுங்க ஓடி ஒளிவதில்லை… நடுக்கம் வருவதில்லை. கண் நிலம் நோக்கி.....
Shana Devi’s Kalyana Conditions Apply 14 (2)
UD:14(2)
"ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."
"ம்ம்ம்.... ரம்யா...
Shana Devi’s Kalyana Conditions Apply 14 (1)
UD:14(1)
தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன்...
Kavipritha’s Un Varugai En Varamaai 4 (2)
உன் வருகை... என் வரமாய்....4 (2)
வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க..
“இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி...