Monday, April 21, 2025

Tag: mithra novels

Inbamurach seithaai 19 -1

0
அத்தியாயம் 19 காலை நேரம், வேப்பங்குச்சியில் பல் தேய்த்தபடி பின்கட்டில் ராமநாதன் உலாத்திக் கொண்டிருந்தார். தொழுவில் பால் வியாபாரி அளந்து பாலைக் கேனில் ஊற்றி முடிக்க, ஒரு தூக்குவாளியைக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினார்...

Inbamurach seithaai 18

0
அத்தியாயம் 18 அறைக்குள் வந்த மீனா கட்டிலில் அமர, அலைபேசியை நோண்டியபடி படுத்திருந்தான் குமரன். அலைபேசியைத் தூர வைத்து விட்டு, புரண்டு வந்து உரிமையாக அவள் மடியில் தலை வைக்க, மெல்லச் சுகமாகத் தலை...

Inbamurach seithaai 17

0
அத்தியாயம் 17 ஊரில் பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரம். சுறுசுறுப்பான காலை நேரம், மதுரை அரசு மருத்துவமனை இன்னும் பரபரப்பாக இருக்க, அனைவரையும் ஒரு நொடி அதிரச் செய்தது, கூக்குரலாய் ஒரு பெண்ணின்...

Inbamurach seithaai 16

0
அத்தியாயம் 16 புலரி நேரத்தில் புதுப்பூவாய் அடர் லாவண்டர் வண்ணப்  புடவையில் குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் அழகு மீனாள். தலையைத் துவட்டியபடி கண்ணாடி முன் வந்து நின்றவள் மெல்லியதாய் மின்னி மறையும் அலைபேசித் திரையை...

Inbamurach seithaai 15

0
அத்தியாயம் 15 அதிகாலை நேரம் சூரியன் புலர்ந்து புது வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்க, மீனாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் பஞ்சாயத்து கூடியிருந்தது. பாஞ்சயத்து என்றால் நடுவர்கள், பெரியவர்களில் அனைவருமிருப்பர், புகார் கொடுத்தவரின் சமூகத்தினர் மட்டுமே கூட...

Inbamurach seithaai 14

0
அத்தியாயம் 14 உயிர் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு அசோக் பார்த்து நிற்க, வண்டியை நிறுத்திவிட்டு மீனா இறங்கவும் அவளுக்குப் பின்னிருந்து வைதேகி இறங்கினாள். மெல்ல சுரேஷை சுரண்டிய அசோக் காதோரம், “ஏன்டா இரண்டு...

Inbamurach seithaai 13

0
அத்தியாயம் 13 அசோக்கிற்கு கை கூடாத காதலின் வலி நன்கு தெரியும். அதுவும் அவன் காதல் ஒருதலைக் காதல் தான், அதற்கே அவ்வளவு வலியை அனுபவித்து, கடந்து வந்து, இன்னும் சுவடைச் சுமந்துகொண்டு வாழ்கிறான்....

Inbamurach seithaai 12

0
அத்தியாயம் 12 புது மாப்பிள்ளை அசோக் இப்போது வேலைக்கு வருவதில்லை. சுந்தரமூர்த்தி அவனுக்குப் பதினைந்து நாட்கள் விடுமுறை கொடுத்து விட, புது மனைவியோடு விருந்தும் கொண்டாட்டமுமாகச் சென்றது அவன் நாட்கள். ஆறுதலுக்கு அசோக்குமில்லாது மீனாவும்...

Inbamurach seithaai 11

0
அத்தியாயம் 11 குழந்தைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருக்க, சில உறவுகள் ஆளுக்கொரு வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார். இன்னும் மணப்பெண் அழைத்து வரவில்லை. ஆகையால் ஊர்க்கார்களும் அதன்பின் தான் வருவார்கள். குமரனின் கண்கள் மண்டபம் முழுவதும் சுழல,...

Inbamurach seithaai 10

0
அத்தியாயம் 10 மீனாவிற்குத் தேர்வுகள் முடியும் வரை குமரன் பணிக்குச் செல்லாமல் ஊருக்குள் சுற்றியதில் நிகழ்ந்த தன்மை, ராமநாதன் அவனைப் பார்த்தால் முகம் திருப்பாமல் செல்வது தான். எங்குப் பார்த்தாலும், “என்ன மாமா..?” என்றோ,...

Inbamurach seithaai 09

0
அத்தியாயம் 09 ஒரு வாரம் ஓடியிருந்தது. அதன் பின் மீனா குமரனின் கண்ணிலே படவில்லை. இப்போது நலமாக உள்ளாளா? குணமாகிவிட்டாளா? என அறியும் ஆவல் இருந்தது. ஆனால் யாரிடம் சென்று விசாரிப்பான்? அதிகாலை நேரம்...

Inbamurach seithaai 08

0
அத்தியாயம் 08 ஊர் நடுவே இருக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜையிருக்கும், வெகு விசேஷம். தங்கள் ஊர் மட்டுமின்றி பக்கத்து ஊர் முதல் பெரும்பாலான பெண்கள் அங்கு தான். உடன் வைதேகியும் அழைத்து...

Inbamurach seithaai 07

0
அத்தியாயம் 07 உச்சி வெயில் நேரம், சோலையின் கடையில் வேலையில்லாது கூடியிருந்தனர் அனைவரும். அதிலும் சுரேஷ் உடைமைகளோடு இருக்க, அவனை வழியனுப்ப என அனைவரும் வந்திருந்தனர். “கொஞ்ச நாளைக்கு அங்கிட்டுப் பாரு, அப்புறமா அப்பாகிட்ட...

Inbamurach seithaai 06

0
அத்தியாயம் 06 மீனாவை விட நான்கு வயது பெரியவன் குமரன். சிறுவயதிலிருந்து இருவருக்குள்ளும் அப்படியொன்றும் பிணைப்பில்லை. இயல்பாகக் கூட மீனாவோடு விளையாட அனுமதிப்பதில்லை வேலுநாச்சி. சதா, ஜெயராணி மீனாவைக் கொஞ்சிக்கொண்டே இருக்க, வேலுநாச்சி பேரனை...

Inbamurach seithaai 05

0
அத்தியாயம் 05 காலை பதினோரு மணிப் பேருந்து, ஊருக்குள் வந்து திரும்பியது. பரீட்சைக்கான நுழைவுச் சீட்டைப் பெற வேண்டியிருக்க, அன்று கல்லூரிக்குக் கிளம்பியிருந்தாள் அழகு மீனாள்.  பயணிகளோடு பேருந்து திரும்ப, யாரோ குரல் கொடுத்ததில்...

Inbamurach seithaai 04

0
அத்தியாயம் 04 இரண்டு மூன்று வாரங்களில் எல்லாம் ஜெயராணி நோயுற்று படுக்கையில் விழுந்திருந்தார். அந்த நாட்களில் அத்தையைப் பார்க்காது மீனா தவித்துப் போனாள். ஜெயராணியின் வீட்டருகே சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்த மீனா, வேலுநாச்சி வெளியில்...

Inbamurach seithaai 03

0
அத்தியாயம் 03 வாழ்வே மாயம் என்னும் நிலையில் சோகமாய் நடந்து வந்து கொண்டிருந்த குமரனை, “தலைவரே.. தலைவரே..” “அண்ணே” என இருவித அழைப்பில் இருவித குரல்கள் அவனை இழுத்திருந்தது. அங்கு குமரனின் தலைமையில் ஒரு...

Inbamurach seithaai 02

0
அத்தியாயம் 02 மீனாட்சிபுரம், ஊரின் மையத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில். அதைச் சுற்றிக் குடியிருப்புக்கள், அதைச் சுற்றி வயல்வெளிகள், தோப்புகள் எனப் பசுமை விரிப்பு, அதைச் சுற்றி உயர்ந்த மலைமுகடுகள். வைகையின் கொடையால் செழித்த,...

Inbamurach seithaai 01

0
இன்பமுறச் செய்தாய்! – மித்ரா அத்தியாயம் 01 “மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம்...” என்ற பாடல் அந்த நின்றிருந்த பேருந்திற்குள் ஒலி...

Mithra’s Peranbin Thedale – 9

0
அத்தியாயம் 09    ரிஷி நிச்சியகார்தத்தை நிறுத்திய செய்திக்கேட்டு வருணா மேலும் கவலை கொண்டாள். தன்னிலை தான் ரிஷியின் திருமணத்திற்கு தடையாகிவிட்டதாக, தான் அவனுக்கு பாரமாகிவிட்டதாக எண்ணினாள். எதையும் வெளியில் சொல்லாது மனதிற்குள்ளே மறைத்து அழுத்திக்கொண்டிருந்தாள்....
error: Content is protected !!