Tag: Adventurous
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 25
அத்தியாயம் - 25
"அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?" என்று கேட்டாள் அவந்திகா.
முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, "பழக்க வழக்கம், விருப்பு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 24
அத்தியாயம் - 24
அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சத்திரத்தில் அப்போதுதான் உணவு பந்தல் போட ஆரம்பித்திருந்தனர். பாவனாவும் மேகனும் அதிக நேரம் காத்திருக்காமல்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 23
அத்தியாயம் - 23
முகம் இறுக மேகனை பார்த்து, “கார்திக் இப்போது எங்கே?” என்று கேட்டாள் பாவனா.
அவள் முக மாற்றத்தைக் கண்டுக் கொண்ட மேகன் தலை குனிந்து சிறிது நிறுத்தி, “தெரியவில்லை.” என்றான்
அதனைக் கேட்டதும்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -22
அத்தியாயம் - 22
தன் அருகில் ஒரு ஆட்டுக் குட்டியைப் பார்த்ததும் "ஆ… ஆட்டு குட்டி… ஆ...” என்று மீண்டும் அலர ஆரம்பித்துவிட்டாள்.
அப்போது, "பாவனா...பயப்படாதீங்க நான்தான். “ என்று மேகனின் குரல் எங்கிருந்தோ கேட்டது.
மேகனின்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 21
அத்தியாயம் - 21
அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான் முகிலன்.
அவன் குரலில் "ம்ம்…?” என்று நிமிர்ந்த அவந்திகா,...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 19
அத்தியாயம் - 19
அதே சமயம் அவன் கைகள் அவள் வயிற்றை தொடுமுன் அன்னிச்சை செயலாக அவந்திகா ஒரு அடிபின் எடுத்து வைத்தவள், திகைப்பு மாறாமல் "நந்தன்?” என்று அவனைப் பார்த்தாள்.
அவளது விழிப்பில் நினைவு...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 18
அத்தியாம் - 18
வெளிர் மஞ்சள் நிற ஆன்மீக ஆற்றல் நந்தனின் உதடுகளிலிருந்து அவந்திகாவின் உதடுகளில் நுழைந்து, மெதுவாக அவளது நரம்புகளில் ஒளி கோடுகளாக மாறி உடல் முழுதும் அது பரவ ஆரம்பித்தது.
அது, கலைத்திருந்த...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 17
அத்தியாயம் - 17
அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான்.
அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 16
அத்தியாயம் -16
அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக்.
அதன்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 15
அத்தியாயம் - 15
"என்ன?!!" என்று புரியாமல் திகைத்து அவந்திகா அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் மனது 'எனக்கே தெரியாமல் நான் எப்போது எனக்கானவனை சந்தித்தேன்' என்றது நெரூடலாக.
அவந்திகாவின் திகைப்பை எதிர்பார்க்காத கார்திக் 'தான்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 14
அத்தியாயம்
-14
தன்
கண்மீது அமர்ந்த பட்டாம்பூச்சியின்
செய்கையில் உடல் சிலிர்த்து
நின்றிருந்தப் போது அவள்
அறையின் கதவு தட்டும் சப்தம்
கேட்டது.
அந்தச்
சப்தம் அடங்கும் முன்னே அந்தப்
பட்டாம்பூச்சியும் மெதுவாகப்
பறந்து திறந்திருந்த
சாளரத்தின்(window)
வழியாக
வெளியில் சென்றுவிட்டது.
அது
போவதையே பார்த்திருந்தவளின்
கவனம் மீண்டும் தட்டப்பட்ட
கதவை நோக்கித் திரும்பியது.
உடனே
எச்சரிக்கை உணர்வுக் கொண்டவளாக,
தன்
கைப்பேசியில் நேரத்தைப்
பார்த்தாள்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 13
அத்தியாயம்
-
13
தரையில்
கிடந்த ஓட்டுரை நோக்கி
ஓடியவண்ணம்,
“கொடி…
எச்சரிக்கையாக இரு.
எந்த
நேரத்திலும் சண்டைக்குத்
தயாராக இரு"
என்று
தன் கையோடு ஒட்டியிருந்த
கொடியிடம் சொன்னாள் அவந்திகா.
அவந்திகாவின்
குரலைக் கேட்டதும் 'பல
வருடங்களுக்குப் பிறகு
உடற்பயிற்சிப் போலச் சண்டையிடப்
போகிறோம்'
என்று
கொடி உற்சாகத்துடன் அவந்திகாவின்
கையிலிருந்து ஒரு சுற்று
வெளியில் வந்து அவந்திகாவின்
ஓட்டத்தினால் ஏற்பட்ட
காற்றோட்டம் தன் மீது...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! -12
அத்தியாயம்
-
12
செல்வமும்
அவந்திகாவும் முன் தினம்
முடிவெடுத்ததுப் போல் அடுத்த
நாள் அந்தக் காட்டுக்குள்
தானூர்தியில் வந்தனர்.
தானூர்தியிலிருந்து
இறங்கிய அவந்திகா “அப்பா…
நீங்க இங்கேயே இருங்க.
நான்
சென்று விரைவில் திரும்புகிறேன்.”
என்றாள்.
“அ…
அவந்திமா...நானும்
வருகிறேனே மா.
ஒருவருக்கு
இருவராகச் சென்றால் பாதுகாப்புதானே"
என்று
'எங்கு
விட்டு செல்லமாட்டேன் என்று
நேற்று வீட்டில் சொல்லிவிட்டு,
இங்கு
வந்து ஆன்மாவாக மாறிவிடுவாளோ
தன் மகள்'
என்று
பயத்திலே...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 11
அத்தியாயம்
-
11
“ம்ம்"
என்ற
போதும் உடனே அவந்திகா பேசவில்லை.
சிறிது
நேரம் கழித்து,
“7 வருடத்திற்கு
முன்பு அந்தக் காட்டு வழி
பாதையில் நீங்கச் சென்று
கொண்டிருக்கும்போது காட்டு
யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த
தானூர்தி தூக்கி வீசப்பட்டது.
உங்களுக்கு
அந்த நிகழ்வு மறக்க
வாய்ப்பில்லைதானே?!'
என்றுவிட்டு
செல்வத்தைப் பார்த்தாள்.
ஆமாம்
என்பதுப் போல் 'இதுகுறித்து
அதிகம் அவந்திகாவிடம் தாங்கள்
பேசவில்லையே எப்படி...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 10
அத்தியாயம்
-
10
முன்
இருக்கையில் அமர்ந்திருந்தவனின்
பக்கவாட்டு முகத்தை வெறித்தாள்
அவந்திகா.
‘இந்த
ஓட்டுநரைப் பார்த்தால்
22லிருந்து
25வயதுக்குள்
இருப்பவன் போல இருக்கிறது.
பவளனைப்
போல,
மேகனைப்
போல அதே வயது.
இவனும்
யாளி உலகிலிருந்து வந்திருப்பானோ.'
என்று
நினைத்தாள்.
சந்தேகமாக
இருந்த அவளது பார்வையை சிறிதும்
தளர்த்தாமல்,
அவனுக்குப்
பதில் அளித்தாள் அவந்திகா,
“நான்
வளைவுகள் வர வர வழிச் சொல்கிறேன்.
இப்போது
நேராகச் செல்லுங்க.”
என்றாள்.
“சரிங்க
அம்மா(1)”
என்றான்
ஓட்டுநர்.
அவன்
காரியமே கண்ணாகத் தானூர்தியை
இயக்கியப் போதும்,
அவனையே
பார்த்துக்...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 9
அத்தியாய்ம்
-
9
'தனியாக
எங்கே பாவனாவை மேகன் அழைத்துச்
செல்லத் திட்டமிட்டிருக்கிறான்'
என்று
அதிர்ந்த அவந்திகா 'எங்கே?'
என்று
கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள்.
அப்போது
தன் நாற்காலியிலிருந்து
எழுந்த மேகன் "நீ
எல்லோரிடமும் சொல்லிவிட்டு
வா நான் ஓய்வறை(Restroom)
சென்றுவிட்டு
வருகிறேன்."
என்று
எழுந்து அனைவரிடம் சொல்லிவிட்டு
கிளம்பிவிட்டான்.
அவந்திகாவின்
முகத்தில் அவளுக்குத் தான்
மேகனுடன் செல்வது பிடிக்கவில்லை
என்பதை பாவனா உணர்ந்தாள்.
அதனால்
எப்படி அவந்திகா...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 8
அத்தியாயம்
-
8
நேரில்
கண்டதுப் போல் பேசிய பவளன்
வார்த்தைகளில்,
சந்தேகமாகத்
தன் அருகில் எங்கேயும்
இருக்கிறானா?
என்று
நிமிர்ந்து தன்னை சுற்றி
பார்த்தாள் அவந்திகா.
சந்தேகம்
இருந்தப் போதும் பவளனின்
குரலில் தெரிந்த அவசரத்தில்
மேலும் கேள்விக் கேட்காமல்,
"ம்ம்"
என்றாள்
அவந்திகா.
அப்படியே
பயந்துக் கொண்டே நில்லாமல்
அடுத்து செய்ய வேண்டியதை
பற்றி யோசித்தாள் அவந்திகா.
'தனக்கு
எது நடந்தாலும் பரவாயில்லை.
தன்னை
சுற்றி...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 7
அத்தியாயம்
-
7
சின்ன
சிரிப்பை உதிர்த்த (chuckle)
பவளன்,
"நிச்சயம்
இளவரசி!"
என்றான்.
அவனை
மறுமுறை மேலும் கீழும்
பார்த்துவிட்டு,
மற்றப்
போட்டியாளர்களின் ஓவியத்தைத்
திரையில் திரும்பிப் பார்த்த
வண்ணம்,"
ம்ம்...இப்போது
போட்டி முடிவைக் கவனிப்போம்"
என்றாள்
அவந்திகா.
“ம்ம்"
என்ற
பவளனின் கண்கள் மற்றவர்கள்
வரைந்த ஓவியத்தில் இல்லை.
கவனம்
சிதறமால் திரையைப் பார்த்துக்
கொண்டிருந்த அவந்திகாவின்
விழிகளின் மீதுதான் விழுந்திருந்தது.
ஒருவழியாக
போட்டி முடிவுகாள் அறிவிக்கப்பட்டது.
மனிதர்கள்
அறியாத விழாவாக...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 6
அத்தியாயம்
– 6
யாளிகள்,
ஈரேழு
உலகத்தில் ஒன்றான மஹர்லோகத்தில்
வாழும் (Mythological
Creature) உயிரினங்கள்.
எளிமையாகச்
சொல்ல வேண்டுமென்றால் பூமிக்கு
யாளிகள் வேற்று கிரக வாசிகள்
(Aliens).
மனிதர்கள்
பூமியில் வாழ்வதுப் போல,
யாளிகள்
யாளி(மஹர்)
உலகத்தில்
வசிக்கிறார்கள்.
ஆனால்
யாளிகளுக்கு உள்ளார்ந்த
ஆன்மீக சக்தி உண்டு(Spiritual
Energy).
யாளிகளால்
அவற்றின் பூர்வீக உருவத்திலும்
இருக்க முடியும் மனித உருவதிற்கு
மாற்றமடையவும்(shape
shifting) முடியும்.
முழு
சக்தியை உபயோகிக்க வேண்டுமென்றால்
மட்டுமே...
யாளி – மரணம் ஈன்ற ஜனனம் நீ !! – 5
அத்தியாயம் – 5
பவளன் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காக அவந்திகா காத்திருந்த வேளையில்,போட்டியில் கலந்துக் கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவந்திகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒவ்வொருவராக அந்த அறையைவிட்டுச் சென்றுக் கொண்டிருந்தனர்.அவர்களுக்கு முகமனாக நன்றி சொல்லிக் கொண்டும்...