அக்காவிடம் அப்படி சொல்லிவிட்டாலும், அப்பா எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. உதவி எதுவும் தேவைப்பட்டால் என நினைத்தவன், “நான்இப்பவேகிளம்பிஅப்பாவைபோய்ப்பார்க்கிறேன்.”எனவிஷாகன்சொல்ல…
இத்தனைஅன்புக்குதான்தகுதியானவனாஎன்றுதான்தர்மாவுக்குத்தோன்றியது. இதைவிடஒருவனுக்குஎன்னவேண்டும். இவர்கள் இருவர் அன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல மகளின் அன்பும் என அவனுக்கு தெரியும். இந்நேரம் அவள் எவ்வளவு தவித்துக் கொண்டிருப்பாள் என அவன் அறியாமல் இல்லை… மனைவிக்கு எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவள் பயந்து போயிருப்பளே என அவள் நினைவாக வேறு இருந்தது.