அத்தியாயம் 3
அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா
உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
உயிர் மெல்ல ஏங்குதே குமரா
உனைக் காணும் ஆசைதான் குறைவா?