அவளதுகட்டிலில்அவள்அருகில்சேஷன்அமர, முன்போலவேநகர்ந்துகொள்ளமுயன்றாள்சேனா. ஆனால், இந்தமுறைஅதற்குஅனுமதிகொடுக்காமல்அவள்இடையில்கையிட்டுதன்னோடுசேர்த்துக்கொண்டான்சேஷன்.
“நடக்கும்போதுபார்க்கலாம். கிளம்புடா” என்றவளுக்கு முதன்முறையாக சேஷனை குறித்து ஒருவித பயம் எழுந்தது.
“இவனை எதிர்கொள்வது அத்தனை சுலபமில்லையோ…” என்று ஒரு மனம் ஐயம்கொள்ள, “என்னைமீறி என்ன செய்துவிடுவான்” என்று எப்போதும் போல் அவளின் இயல்பான குணம் அவளை ஆறுதல்படுத்தியது.
அதற்கேற்றாற்போல் சேஷனும் அதற்குமேல் அவளை வாட்டாமல் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்துவிட்டான்.
அமைதியாக எழுந்து நின்றவனை சேனா மௌனமாய் பார்த்திருக்க, “ரெஸ்ட் எடு. பார்க்க ரொம்ப சோர்வா தெரியுற.” என்றவன் அவள் யோசிக்கும்முன்பே இயல்பாய் அவள் கன்னம் தட்டி, “தயாரா இரு.” என்று மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டு அவள் வாய்திறக்கும் முன்பே ஓடிவிட்டான்.
“இவ்வளவுதான்இவன்காதல்” என்றுமனம்இடித்துரைக்க, சேஷனைப்பற்றியசிந்தனையைஒதுக்கிவிட்டுஉண்மைக்கும்ஓய்வெடுக்கநினைத்துகண்களைமூடினாள்தேவசேனா. ஆனால், அவளைச்சுற்றியிருந்தஆண்மக்கள்அன்றுஅவளைநிம்மதியாகவிடுவதில்லைஎன்றுசபதம்செய்திருந்தனர்போலும்.