Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 22

Advertisement

Saroja

Well-Known Member
ருத்ரன் ருத்ர தண்டவம் பார்க்கலாம் என்று
நிலையில் ஆளாளுக்கு பேசி
அகிலா பாட்டிய வேற ஆட விட்டு
இனி ருத்ரன் என்ன செய்ய போகிறான்
:mad:
 

Suvitha

Well-Known Member
ஒருநாள்,ஒரு மூன்று மணி நேரம் தனியாக வெளியே போய்ட்டு வந்ததிலேயே தான் இருந்த கூடு எவ்வளவு பாதுகாப்பானது னு மஞ்சுக்கு புரிந்து விட்டது...

இந்த அகிலாண்டம் என்ன மாதிரி ஆளு...
சீச்சீ...நாக்குல நரம்பில்லாம பேசுது..
ஐயோ!!அகிலாண்டம் அம்மா நீங்க கத்தி No use..
உங்கள் பேரன் இங்கே தானே உனக்கு இடமில்லை வா என்னோட வீட்டுக்கு னு மஞ்சு வோட கையை புடிச்சிட்டான்..
 

Jovi

Well-Known Member
ஏன்மா, அயிலாண்டம்?
உனக்கு இருக்கிறது நாக்கா?
இல்லை தேள் கொடுக்கா?
வாயில்லாப் பூச்சியான
மருமகளை இப்படி வறுத்து
வாயிலே போடுறியே?

சபாஷ், ருத்ர மூர்த்தி
இதையே சாக்கா வைச்சு
பேசாமல் மஞ்சுளாவை
உன்னோட வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போயிடு
மஞ்சுவை ருத்ர மூர்த்தி
திருமணம் செய்யுறதுதான்
அயிலாவுக்கு சரியான
நெத்தியடி, விஜி டியர்

ஏன்மா, மகேஸ்வரி?
உனக்கெல்லாம் புத்தி
ஒழுங்காகவே வேலை
செய்யாதா?
இந்த தாலியை வைச்சு
முன்னாடியே நீ ஒரு முடிவு
எடுத்து மாமியார் அயிலாவை
ஒரு காட்டுக் காட்டி அவளை
நோண்டி நொங்கெடுத்திருக்கணும்
அப்போ செய்ய வேண்டிய
வேலையை இப்போ செஞ்சு
வாட்டு யூசு, மகி டியர்?
மகிக்கு காலங்கடந்த
ஞானோதயம்-ப்பா, விஜி டியர்
Super comment bhanumathimaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top