Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆடி கழிஞ்சு அமாவாசைக்கு
வந்து கூட்டிக்கழிச்சு கும்பிட்ட
மாதிரி என்னை மாதிரியே, நீயி
ஆடி அசஞ்சு வர்றதுக்குள்ள
காலம் கடந்து விட்டதே
ரொம்பவும் லேட் பண்ணிட்டியே
ருத்ர மூர்த்தி தம்பி

என்னைப்போலவே ரொம்பவும்
டெட் ஸ்லோவாக இருந்து
மஞ்சுளாதேவியைக் கோட்டை
விட்டுட்டியேப்பா, ருத்ரன் தம்பி

உனக்கு அந்த சகுந்தலாவோட
பொண்ணு=தான்னு அந்த ஆண்டவனே
தீர்மானிச்சுட்டான் போலயிருக்கு,
ருத்ர மூர்த்தி

அயிலாவும் இந்த டீலுக்கு
ஒத்துக்குவாள்-னு-தான் எனக்குத்
தோணுது, விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..............கடைசியில
மலரம்மாவின் மகன்தான்
கதிரோவியனா, விஜி டியர்?

அயிலாண்டம் சொல்ற மாதிரி
இந்த வீட்டுக்கு மஞ்சு வந்து
மூன்று வருடங்களாகியும்
இன்னமும் அவள் தனியாகத்தானே
சாப்பிடுகிறாள், மகேஸ்வரியம்மா?
உங்க பொண்ணை உங்களோட
சேர்ந்து சாப்பிட வைக்கக்கூட
உங்களால் முடியாத பொழுது
இப்போ டேஷனுக்கு போய் மட்டும்
நீ என்ன கிழிக்கப்போறாய், மகி?

கதிரும் ஒரு விதத்தில்
ஐயோ பாவம்=தான்,
முதலாளியின் மகள்-ன்னு
தெரியாமலேயே தேவியாகிய
மஞ்சுவின் மீது லவ்ஸ்
வந்திடுச்சோ, விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அந்த மஞ்சுளாப் பொண்ணை
வீட்டை விட்டுப் போக வைச்சுட்டு
மதுவை ருத்ரன் ஒரு அறை
விட்டதைப் பார்தது மட்டும்
உனக்கு ஏன் கோவம் வருது,
அயிலா?

அந்த மது உன் பையனோட
வாரிசு-ன்னா, அப்போ மஞ்சுவை
கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு
உன் பையனுக்கு மகேஸ்வரியை
மணமுடித்திருக்கலாமே?

மகிக்கு மது பிறக்காமல்
இருந்திருந்தால், நீ என்ன செய்வாய்,
அயிலாண்டம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
க்ராண்மாவை, ருத்ரன் நல்லா
நல்லா வளைச்சு வளைச்சு
கேள்விகளை கேட்டான்
ஹ்ம்ம்...........ஆனாலும் நம்ம
அயிலாவுக்கு இதெல்லாம்
உறைக்கும்ங்கிறீங்க?

இனி டேஷனில் என்ன
கச்சேரி நடக்குமோ?
தயாப்பாவைப் பார்த்து அவர்
கூட மஞ்சு வருவாளா?
இல்லை கதிரைத்தான் கல்யாணம்
செய்துக்குவேன்-னு சொல்லிடுவாளா,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பிசினஸ்ஸையேப் பார்த்துக்கிட்டிருந்து
வயசு வித்தியாசத்தைக் காரணமாக
வைத்து மஞ்சுவிடம் பேசாமலிருந்து
விட்டாயே, ருத்ரா தம்பி?
மஞ்சுவை கோட்டை விட்டுட்டியே,
ருத்ர மூர்த்தி சார்

ஹ்ம்ம்...............இனி மஞ்சுளாதேவி
உனக்கில்லை, ருத்ர மூர்த்தி
அவள் கதிர் ஓவியனுக்குத்தான்ப்பா

இப்போ நீயி மஞ்சுவை கல்யாணம்
செய்யுறேன்னு சொன்னா, அதைக்
கேட்டு அந்த அதிர்ச்சியிலயே
உன்னோட க்ராண்மா அயிலாண்டம்
பொட்டு-ன்னு போயிடுவாள்-னு
நினைக்கிறேன், ருத்ரன் தம்பி
 

Suvitha

Well-Known Member
கதிர் அவன் தான் ஓவியனு காட்ட மாட்டானோ? ருத்ரனுக்கு தகவல் சொல்லி எதார்தமா பார்கரமாதிரி கூட இருக்கானோன்னு தோனுது. ஏனா அவனுக்கு ருத்ரன் மேல மதிப்பும் பயமும் இருக்கு பார்ப்போம் .
நானும் அப்படி தான் நினைக்கிறேன் சகோ...
:)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ருத்ரன் தன்னோட மனச தெரிஞ்சுகிட்ட நேரத்திலா இப்படி நடக்கனும்... நல்லவேள அவ பேசினது ஓவியன் கதிரா இருந்ததால இப்ப ஓரளவு பிரச்சனை முடியலாம்.... ஆனா அவ மனச.மாத்திட ருத்ரா ரொம்பவும் மெனக்கெட வேண்டும்.... பார்க்கலாம்..... ருத்ரனா மஞ்சுவா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top