Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 17

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam......

பேரனின் போக்கு அறிந்து, பாட்டி ஆட்டம் மகனிடம் ஆரம்பம்......
பேரனின் ஆட்டம் மாமன் மகளிடம்.....
ஆட்டத்தில் வெல்லப்போவது பேரன்.....
மஞ்சுவை எப்படி வழிக்கு கொண்டு வர்ப்போறானோ????

கதிர் மஞ்சு நட்பை தாண்டி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.....
பாட்டியிடம் படு உஷார் பதில்.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மஞ்சுவுக்கு கல்யாணம் பண்ண நீங்க நினைக்கறது சரி.... ஆனா அது ருத்ராவ மீறி நடக்குமா...
 

kirt4read

Well-Known Member
அகிலா பாட்டி என்ன செஞ்சாலும் மஞ்சுக்கு ருத்ரன் தான்...
தயா அப்பாவே அகிலா அம்மா ப்ரொபோசலை ஒத்துக்க கூடாது...
மகி மா பாசம் புரியனும் மஞ்சுக்கு...
 

Punitha muthuraman.

Well-Known Member
இந்த கெழவி கூணி வேல பாக்க வந்திருக்கு.இந்த கேனைங்களுக்கு கேப்பையில் ஏன் நெய்வடியுதுன்னு யோசிக்குங்களா?
 

Vallishneka

Well-Known Member
தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று

தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று
அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க
நின்றது ஒன்று
இதற்க்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
வழி இங்கு வந்து முடியும் என்றால்
யார் தடுப்பது
 

rev

Well-Known Member
Sis
Rompa viruvirupa pokuthu kathai. Please varam 2ud podungalen .porumaia irukamudiala
 

தரணி

Well-Known Member
ருதரன் மஞ்சு மேல் வைச்சி இருக்குற அன்பை சரியா புரிஞ்சி இருக்கான் கதிர்...... so ஓவியன் தேவியை convince பண்ணிடுவானோ..... பாட்டி சகுனி வேலையை ஆரம்பிச்சச்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top