சூப்பர் எபிசொட் ...அடிச்சது சுபாஷ் .சா இருக்கணும் ...ப்ளீஸ்
அடிச்சது சுபாஷ்-சா இருக்க வாய்ப்பில்லை=ன்னு
நினைக்கிறேன், சுந்தரம்உமா டியர்
போன எபிஸோடு படிச்சீங்களாப்பா,
உமா செல்லம்?
ஏன்னா, ''வைர ஆபரணங்ளோடு
அழகு மனைவி அருகில் இருக்க''=ன்னு,
விஜி டியர் சொல்றாங்க
அழகு மட்டுமில்லை,
தன்னை ஆசைப்பட்டு, லவ் பண்ணி,
மேரேஜ் செய்த பணக்கார அழகு
மனைவியை, சுயநலவாதியான,
கர்வம் பிடித்த சுபாஷ் அடிப்பானாப்பா,
சுந்தரம்உமா டியர்?
விக்ரமோடு சேர்ந்து தொழில்
தொடங்கி, மகன் தொழிலை
விட்டுட்டுப் போயிடுவானோ=ன்னு
பெற்ற தகப்பனே பார்த்து பயப்படும்,
கெட்டிக்காரன், வீராதி வீரன்,
சூராதி சூரன், குருமூர்த்தியை,
தொழிலில் வீழ்த்தணும்=னும்,
பணத்துக்காக, வீட்டோடு
மாப்பிள்ளையாய் போன
இவனோட தப்பை மறந்துட்டு,
மதிக்காத மாமனார் கிச்சுவை,
ஒரு கை பார்க்கிறே-ன்னும்,
வீணாக மனப்பால் குடித்த,
பகல் கனவு கண்ட,
மச்சினனுக்கு ரொம்பவே பயந்த,
தொடை நடுங்கிப் பய,
சுபாஷாவது, பணக்கார,
ஆசை மனைவியை
அடிப்பதாவது?
அதுவும், மாமனார் and
மச்சினன், பக்கத்தில்
இருக்கும்பொழுது?
நடக்கிறதை பேசுங்கப்பா,
சுந்தரம்உமா டியர்?