Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சோறு முக்கியம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கூப்பிடுறாங்க சாப்பிட போங்கடா......
நீ சொல்றதை பார்த்தால் பின்னாடி உனக்கு ஜெயில்ல கழி கூட கிடைக்காது போல.......

வீடியோ எல்லாம் வச்சிருக்கானுங்க போல....... தப்பையும் செஞ்சுட்டு எவ்ளோ வீரமா பேசுறான்......
பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க னு நினைக்கிறான்......
அதாண்டா உங்களுக்கு எமன் குரு வர்றான்...... எல்லாம் கேட்டாச்சு......
செஞ்ச தப்பு மேல தப்பு செய்றதையே வேலையா வச்சிருக்கானுங்க......
வக்கீலு வச்சி செய்வாரு.........

எனக்காவது பரவாயில்லை....... இவன் நிலை வெளியே தெரிந்தால்???னு சொல்றானே.......
இவனுக்கு அசிங்கமில்லையா???
அண்ணன் impotent தானோ......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

எப்படி குருமூர்த்தி நினைத்த மாதிரியே கீதாவை விட்டுட்டு பத்மினியிடம் ஜெய் பேசுறான்?
கில்லாடிப் பய குரு

பேர்களைப் பாரு
கௌதம், பத்ம பிரியா
வௌக்குமாத்துக்கட்டைக்கு பேர் பட்டுக் குஞ்சலமாம்
அண்ணியா இவள்?
சாக்கடையில் உருண்டு புரளும் பன்னி

அன்பு ஒன்றையே நினைத்த புத்தர் பிரானின் பேரை வைச்சுக்கிட்டு இந்த கழிசடை கௌதம் என்ன வேலை பார்த்திருக்கு?

கீதாவை வைச்சு என்ன திட்டம் போட்டிருக்கானுங்க?
ஏற்கனவே நான் சொன்ன மாதிரி கீதாவை ஏதாவது அசிங்கமான வீடியோ எடுத்து வைச்சிருக்கிறானுங்களா?

தின்னுங்க தின்னுங்க
இங்கே வீட்டில் இருக்கிற வரைக்கும் நேரா நேரத்துக்கு நல்லா தின்னுங்க
அப்புறம் மாமியார் வீட்டுக்கு போனால் களிதானே திங்கணும்

அடப்பாவி ஜெய்
குருமூர்த்தியிடம் உன் நண்பன் பட்ட பாட்டைப் பார்த்துமா உனக்கு புத்தி வரலை?
ஹ்ம்ம்........விதி வலியது
நொண்ணன் பேச்சைக் கேட்டு நீ நாசமாத்தான் போகப் போறே, ஜெய்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
குருமூர்த்தி பேரை பார்த்ததும் ஜெய் கதிகலங்கி போய்ட்டானா:D:D:D.இவன் குடும்பம் தான் அசிங்கம் பிடிச்சதுன்னா,இவனோட நண்பனும் இவனை போலவே இருக்கானே:eek::eek:.

பயந்த சுபாவம்,வசதி இல்லாதவங்க,வயசான அப்பா இவங்களுக்கு உண்மை தெரிஞ்சாலும் எதுவும் பண்ண முடியாதுன்னு திட்டம் போட்டு கல்யாணம் செஞ்சிருக்காங்க:mad::mad::mad:.

விஷயம் வெளியே தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்னு தெரிஞ்சு தானே செஞ்சிருக்கானுங்க,இதுலே
எனக்காவது பரவாயில்லைன்னு நெனைக்கறான் :devilish::devilish::devilish:.

கௌதம் நம்ம கிட்ட இருக்கறதை உன் பொண்டாட்டி கிட்ட சொல்லுன்னு சொல்றான்,ஜெய் பேசறத கேட்டு பத்மினி போனை தவற விட்டுட்டா அப்படி என்ன சொல்லியிருப்பான்,ஒருவேளை கீதாவை போட்டோ,வீடியோ எதாவது எடுத்திருப்பானோo_Oo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top