Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
விஜயலக்ஷ்மி டியர்

அட்றா சக்கை அட்றா சக்கைன்னானாம்
அடிச்சாண்டா குருமூர்த்தி ஒரே பாலில் சிக்ஸர் அடிச்சாண்டா

குருவைப் பத்தி நல்லவிதமாக சொல்லி அவன் வேலையை எளிதாக்கி டிவி புண்ணியம் கட்டிக்கிச்சு

குருவுக்கு மனைவியாக கொடுத்து வைச்சிருக்கணுமுன்னு பத்மினியின் அப்பா சொன்னால் உங்க பொண்ணுதான் அந்த லக்கி கேர்ள்ன்னு பட்டுன்னு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லி குரு பெண் கேட்டுட்டான்

இனி பத்துவின் அப்பா என்ன சொல்லப் போறாரோ?

ஆனாலும் அக்கா கீதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்
கிரிதரன் மாப்பிள்ளையையும் ரெடியா கையோடு கூட்டிட்டு வந்தாச்சு

கீதா சொன்ன மாதிரி மூணு பேர் போட்டோவையும் போட்டு ஜெய்யின் வண்டவாளமெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றியாச்சு
சூப்பர் சூப்பர்

ஆனால் கோர்ட்டில் சொன்ன தீர்ப்பை உங்களுடைய அழகான எழுத்தில் நீங்க சொல்லலையே, விஜி டியர்
எனக்கு அது ஒரு குறையாவே இருக்குப்பா

கோர்ட் ஸீன்ஸ் போர் அடிக்கவில்லை
உங்களின் இனிமையான எழுத்துக்களில் ரசிக்கும்படி நல்லாத்தான் இருந்தது, விஜி டியர்

காரில் ஆண் பிள்ளை ஒரு பேண்ட் சர்ட் மாத்துறதுலாம் பெரிய விஷயமேயில்லை
ஆனாலும் குரு சொன்ன மாதிரி மச்சினிச்சி கீதா முன்னாடி துணி மாற்ற புது மாப்பிள்ளை குருவுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தானே இருக்கும்?

அடங்கொன்னியா
குருமூர்த்திதான் வில்லங்கமா விவகாரமா பேசுறான்னு பார்த்தால் பத்மினி இவனுக்கு மேலே இருக்காளே

சரிதான்
ஜாடிக்கு ஏற்ற மூடி மாதிரி இந்த குருமூர்த்தி நாயகனுக்கு ஏற்ற நாயகிதான் நம்ம பத்மினி பொண்ணு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

:LOL::LOL::LOL: முடியலைடா உன்னோட....... ஆனால் இன்னைக்கு பொண்ணுங்க 2 பேர் இருந்தாங்களே :unsure::unsure::unsure:
அப்பாடா கார்ல இல்லையா.......
ஏம்மா பத்து ஏன்..... அவன் வாயை பற்றி தெரிஞ்சுக்கிட்டே அந்த கேள்வியை கேக்குறியே.....
அவன் வாயை அடக்கணும்னா முதலில் நீ உன் வாயை குறைக்கணும்....... இல்லைனா *********** தான் போடணும்......
இதெல்லாம் தனியா பேசும்போது கேட்டுக்கோம்மா.........

அதென்னா காரா லாரியா பெர்மிட் வாங்க :p:p:p
மேலிடத்தில் ஒரு ஓகே......
எவ்ளோ நம்பிக்கை மாமனார் மேல......

மூத்த பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு வழிக்காட்டியவன்னு சம்மதம் சொல்லிடுவாரா???
பெரிய பொண்ணுக்கும் வாழ்க்கை கொடுக்க ஆளையும் கூடவே கூட்டிட்டு வந்தாச்சு......
ஒரே கல்லில் பல மாங்காய்......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த வக்கீல் தான் வில்லங்கமா பேசுவார்ன்னு பார்த்தா... இந்த பத்து பொண்ணு அதுக்கு மேல விஷமமா பேசுறாளே...;);) வில்லங்கத்துக்கு ஏத்த விஷமக்காரியா தான் இருக்கா..:p:p என்ன வக்கீல் முற்றும் துறந்த முனிவராா போக போறானோ?? :ROFLMAO::ROFLMAO:

வக்கீல் பொண்ணு கேட்டாச்சு.. இப்ப பத்துவோட அப்பா என்ன சொல்ல போறார்??? :unsure::unsure:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:love::love::love:.குருமூர்த்திக்கு பத்து,கீதா சம்மதம் கிடைச்சிருச்சு,மாமனார் சம்மதம் மட்டும் தேவை.கிரிக்கு மாமனார் சம்மதிச்சா தான் கீதாட்ட பேச முடியும்,அதனால கிரியை மாப்பிள்ளைய போல வர சொல்றான்:D:D:D.

குரு ஏடா கூடமா பதில் சொல்லுவான்னு தெரிஞ்சே இந்த கேள்விய கேட்கலாமா பத்மினி:D:D:D.
அப்பாட்ட பர்மிஷன் கிடைக்கறதுக்கு முன்னாடியே இந்த பேச்சு,பர்மிஷன் கிடைச்சதுன்னா:p:p.

கீதா சொன்னது போல ஜெய் குடும்பத்தை புகைபடத்தோட போட்டு,அவங்களை பத்தி புட்டு புட்டு வச்சுட்டாங்க(y)(y).

குரு தன்னை பத்தி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாம டிவியில பத்மினி அப்பா பாத்துட்டார். அந்த கொடுத்து வச்ச பொண்ணு பத்மினியா இருந்தா சம்மதமான்னு குருவும் கேட்டுட்டான்:):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top