மாத்திரை கொடுக்கும் ஐடியா ப்ரியா சொன்னதாக இருக்கும் என நினைத்தது சரியாக இருக்கு
கீதாவுடன் கொடைக்கானல் போய்ட்டு வந்ததில் இருந்து, குழந்தையும் வந்து விட்டால் தன்னை விட்டு விலகி விடுவானோ என நினைத்தே ஜெய்யை இதற்க்கு சம்மதிக்க வச்சிருக்கா
.
பார்க்க ரொம்ப ரொம்ப சுமாரா இருக்காளா,அழகா இருக்க திமிர்ல எப்படி எல்லாம்பேசறா
அவ சுமாரா இருக்கா,இவ அசிங்கம் புடிச்சவளா,கேடு கெட்டவளா இருக்காளே,பேப்பர்ல இவ மூஞ்சிய பார்த்து எல்லாரும் காரி துப்புறப்போ தெரியும்,வெட்கங்கெட்ட ஜென்மம்னு
.
குழந்தை இல்லைனா தப்பா பேசுவாங்கன்னு ஜெய் குழந்தை வேணும்னு நெனைக்கிறதும் இல்லாம சொத்தை எந்த குழந்தைக்கு எப்படி கொடுக்கனும்னு திட்டம் போட்டுருக்கான்
.
ப்ரியாவையும் விட முடியாது,கீதாவும் வேணும்
.தங்கள் விஷயத்தை வெளியே சொன்ன கீதாவை அசிங்கப்படுத்த நெனச்சு திட்டம் போட்டவன்,தானே அசிங்கமாகிட்டான்
.
கீதா அவங்க சொத்து எவ்வளவு முடியுமோ வாங்கி காப்பகத்துக்கு எழுத சொல்வதும்,படிப்பு,பணம், வேலையை பறிக்க சொல்வதும்,அவர்கள் மூவரின் போட்டோ பத்திரிகையில் போட வேண்டும் என
நீதிபதியிடம் கேட்டு அசத்திட்டா
கீதாவிடம் இவ்வளவு தைரியத்தை எதிர்பார்க்கவில்லை
.
கீதா,பிரியாவின் படத்தை பத்திரிகையில் போட சொன்னது ரொம்பவும் சரி,இல்லைனா அழகை காட்டி வேற யார் குடியை கெடுப்பாளோ
.விறுவிறுப்பான பதிவு விஜி
.