Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

செருப்பால அடிக்கணும் ஜெய் & பத்ம ப்ரியா நாய்களை......
வெறி நாயை விட கேவலமான ஜென்மங்கள்.......
அதுல சொத்து கணக்கு பிள்ளை கணக்கு வேற.......
இப்போ தெரியுதா தாலி கட்டின பொண்டாட்டிக்கும் வைப்பாட்டிக்கும் உள்ள வித்தியாசம்......

கீதா கேட்டது சரிதான்......
பத்திரிகையில் போட்டு இவங்க முகத்தை வெளியுலகுக்கு காட்டணும்........
எந்த வேலையை வச்சி கீதாவை தன்னோட திட்டத்துக்கு யூஸ் பண்ணினானோ அந்த வேலை இல்லாமல் பண்ணனும்.....
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மாத்திரை கொடுக்கும் ஐடியா ப்ரியா சொன்னதாக இருக்கும் என நினைத்தது சரியாக இருக்கு:oops::oops:கீதாவுடன் கொடைக்கானல் போய்ட்டு வந்ததில் இருந்து, குழந்தையும் வந்து விட்டால் தன்னை விட்டு விலகி விடுவானோ என நினைத்தே ஜெய்யை இதற்க்கு சம்மதிக்க வச்சிருக்காo_Oo_Oo_Oo_O.

பார்க்க ரொம்ப ரொம்ப சுமாரா இருக்காளா,அழகா இருக்க திமிர்ல எப்படி எல்லாம்பேசறா:mad::mad::mad:அவ சுமாரா இருக்கா,இவ அசிங்கம் புடிச்சவளா,கேடு கெட்டவளா இருக்காளே,பேப்பர்ல இவ மூஞ்சிய பார்த்து எல்லாரும் காரி துப்புறப்போ தெரியும்,வெட்கங்கெட்ட ஜென்மம்னு:devilish::devilish::devilish:.

குழந்தை இல்லைனா தப்பா பேசுவாங்கன்னு ஜெய் குழந்தை வேணும்னு நெனைக்கிறதும் இல்லாம சொத்தை எந்த குழந்தைக்கு எப்படி கொடுக்கனும்னு திட்டம் போட்டுருக்கான்:unsure::unsure::unsure:.

ப்ரியாவையும் விட முடியாது,கீதாவும் வேணும்:mad::mad:.தங்கள் விஷயத்தை வெளியே சொன்ன கீதாவை அசிங்கப்படுத்த நெனச்சு திட்டம் போட்டவன்,தானே அசிங்கமாகிட்டான்(n):rolleyes::rolleyes:.

கீதா அவங்க சொத்து எவ்வளவு முடியுமோ வாங்கி காப்பகத்துக்கு எழுத சொல்வதும்,படிப்பு,பணம், வேலையை பறிக்க சொல்வதும்,அவர்கள் மூவரின் போட்டோ பத்திரிகையில் போட வேண்டும் என
நீதிபதியிடம் கேட்டு அசத்திட்டா(y)(y)கீதாவிடம் இவ்வளவு தைரியத்தை எதிர்பார்க்கவில்லை(y).

கீதா,பிரியாவின் படத்தை பத்திரிகையில் போட சொன்னது ரொம்பவும் சரி,இல்லைனா அழகை காட்டி வேற யார் குடியை கெடுப்பாளோ:mad::mad:.விறுவிறுப்பான பதிவு விஜி:giggle::giggle::giggle:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

பெரியவங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க
நாவிதனின் குப்பையைக் கிளறினாலே முடி முடியாத்தான் வரும்ன்னு
அது மாதிரி இந்த பத்மபிரியா ஜெய்யின் வரலாறு தோண்டத் தோண்ட அசிங்கம்தான்

அவளுக்கு ஜெய்யை விட முடியலை
அப்போ ஜெய் கீதாவைக் கல்யாணம் செஞ்சுக்க ப்ரியா விட்டிருக்கக் கூடாது

இவனுக்கு கீதா மேலே மோகம்
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் மாதிரியா? என்னன்னு தெரியலை

ஜெய்யுக்கு கீதாவும் வேணும்
அவள் மூலம் குழந்தைக்கு அப்பாவாகவும் வேணும்
பத்மப்ரியாவும் வேணும்
எல்லாம் வேணும்ன்னா ஜெய்யுக்கு எப்படி நடக்கும்?
அதான் மாட்டிக்கிட்டான்

சபாஷ் கீதா
அழகு இல்லை வசதி இல்லைன்னு எகத்தாளமா சொன்னவனுக்கு நல்லா கொடுத்தாள்

இந்த மூணு நாய்களையும் கண்டிப்பா பேப்பரில் செய்தி போடணும்
போட்டு மூணு பேரையும் நாறடிக்கணும்
அண்ணன், தம்பி இரண்டு பேர் வேலையும் போகணும்

கீதாவுக்கு கொடுத்தது போக மீதியில் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கணும்
அப்போத்தான் மூணு பேருக்கும் கொழுப்பு அடங்கும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top