Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

அடப்பாவி ஜெய்
சொத்தை பிடுங்கித் தர்றேன்னு குருமூர்த்தி சொன்னதை கீதா சொத்து கேட்டது போல மாற்றி விட்டானே

அன்னிக்கு ஜெய்க்கு முன்னாடி முந்திக் கொள்ளாமல் கீதாவைக் கோட்டை விட்டுட்டு இன்னிக்கு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம், கிரிதரன்?

அழகில்லேன்னு ஜெய் சொன்னால் என்ன?
சரிதான் போடான்னு அதை விட்டுட்டு ஜெய் சொல்லும் இந்த பொய்ப் புளுகு நான் சொல்லவில்லைன்னு கீதா சொல்ல வேண்டியதுதானே

ஜெய்யின் அம்மா இறந்ததை வைத்து குருமூர்த்தி இப்போ என்ன வாதாடப் போறான்?

ஜெய்யின் அம்மா எப்போ, எப்படி இறந்தாங்க?
ஜெய், பத்மப்ரியாவின் இந்த அசிங்கமான லீலைகள் தெரிந்ததாலா?

எப்படியெப்படி?
தங்கச்சிகளுக்காக பத்மப்ரியா இங்கே இருக்கிறாளா?
சீ அசிங்கம் பிடித்தவளுக்கு எப்படி சப்பைக்கட்டு கட்டுறான், ஜெய்?

ஜெய்க்கு கீதாவை பேசின தரகர் கூட வருத்தப்பட்டுட்டு போறாரு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

'கும்'முனு இருக்க :p:p:p

oh தங்கைங்க இருக்காங்கன்னு இங்கே இருக்கிறது ஓகே...... கொழுந்தனோடவும் குடும்பம் நடத்தி குடும்ப குத்துவிளக்குன்னு காட்டிட்டிட்டியா உங்க வீட்டுக்கு....... எப்படி இந்த டீலுக்கு இவ சம்மதிச்சா??? என்ன சொல்லி சரி கட்டுனானுங்க அண்ணனும் தம்பியும்???
கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே நடந்திருக்கு போல......

இதென்ன எனக்கும் பசிக்கும்ல மாதிரியே பேசுறாரு ஜெய் வக்கீலு.....
என்ன இவன் கதையையே மாத்துறான்...... வீடியோ ஆதாரம் இருந்தாலே அதையே ஆராய்ச்சி பண்ணி போர்ஜரி னு சொல்லும் கோர்ட்...... பெர்சனலா பேசினதுக்கு என்ன ஆதாரம் :unsure::unsure::unsure:
உண்மையை சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணிகிட்ட...... அந்த வீடியோ ஏன் எடுத்த??? உங்க உறவுக்கு சாட்சி-னா இல்லை எப்போனாலும் தேவைப்படும்னா???

இவங்க கும்மியடிக்கிறது அம்மா பார்த்துட்டாங்கனு கொன்னுட்டாங்களா இல்லை தற்கொலையா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
ஜெய் அந்தக் குழந்தை எனக்கு பிறந்தது தான் எப்படி என்ற காரணத்தையும் சொல்லிட்டு,கீதா இதெல்லாம் தெரிஞ்சுட்டு தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சான்னு கதையே மாத்திட்டானே:mad::mad::mad:.

ஐந்து வருடமா மாப்பிள்ள அமையாததால் தன் அழகு,வசதிய பார்த்து கல்யாணத்துக்கு சம்மதிச்சா,
சொத்து அவ பேர்ல எழுதி வைக்கனும் இல்லைனா உங்க விசயத்த வெளியே சொல்லி,விவாகரத்து
செய்து முழு சொத்தையும் வாங்குவேன்னு திட்டம் போட்டு கல்யாணம் பண்ணான்னு நா கூசாம பொய்ய சொல்றான்:mad::mad:.

அண்ணி என்ற உறவுக்கு அம்மா என்று பொருள்,ப்ரியாவை அண்ணி என்றால்,அண்ணியை அம்மாவாக நினைத்து கூப்பிடும் அழைப்புக்கே கேவலமாகி விடும் என கூறி ப்ரியா என சொல்லச் சொல்வது அருமை:):).

ஜெய் அம்மா இறந்ததை பற்றி குரு விசாரணை செய்ய காரணம் என்ன:unsure::unsure:.வீட்டில் நடந்த கீழ்தரமான செயலை கண்டு அதிர்ச்சியில் இறந்தாரா அல்லது தற்கொலையா,கொலையாo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top