Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 13

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு விஜி:):):).இருபத்து ஏழு வயது வரை திருமணம் ஆகாமல் இருந்ததால்,
இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லை,பார்க்க சுமாரான பையனாக இருந்தாலும்,டவுரி கொடுத்தாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னவங்க முன்னே தன் கணவனை பெருமையாக காட்ட
நினைத்து செய்ததை,பத்மினி,குரு மேல் கொண்ட காதலால் செய்யகூடாது என கீதா நினைக்கிறாள்.

பார்த்து முன்னே பின்னே இருந்தாலும் அவன் வாழ்க்கையில் விளக்கேத்தி வைக்கனுமா:LOL::LOL::LOL:.
வண்டலூர் பூங்காவா:oops::oops::oops:.முன்னேற்பாடா பெட்சீட் எல்லாம் எடுத்துட்டு வந்தவன்,பத்து பேசறது தாலாட்டை போல இருக்குன்னு தூங்கிடப் போறான்:D:D.
குருவை பற்றி விசாரிக்கறது அவனுக்கு தெரியறது போல செஞ்சிருக்கானே கிரி:unsure::unsure:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

வக்கீலு பெட்ஷீட் எல்லாம் எடுத்துட்டு நல்ல முன்னேற்பாடாதான் வந்துருக்கார்... அப்படியே ரெண்டு தலைகாணியும் கொண்டு வந்து இருக்கலாம்...:p:p

வண்டலூர் பூங்காவா?? o_Oo_O
வக்கீலு சொல்றதும் சரிதான்... பீச், பார்க்ல எல்லாம் மனிதர்களால் நிறைய டிஸ்டர்பன்ஸ் இருக்கும்... இங்க விலங்குகனால ஒரு தொந்தரவும் இருக்காது... :LOL::LOL:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பேசுறவங்களுக்கு என்ன..... என்னவாச்சும் சொல்வாங்க......

கிரி விசாரணையில் இறங்கியாச்சா???
நல்ல ரிப்போர்ட் வருமா :p:p:p
குருவுக்கே பயமா தான் இருக்கு......

அடேய் கிரி இப்படி பார்ட்டிக்கே தெரியுற மாதிரியா விசாரிப்பாங்க....... அப்போ மானே தேனே பொன்மானே எல்லாம் சொல்லியிருக்க போறாங்க......

வக்கீலு வாசல்ல வந்து பொண்ணை கூட்டிட்டு போவாராம்.......
ஆனால் அப்பா கேள்விக்கு பதில் சொல்லமாட்டாராம்.....

வண்டலூர் பூங்கா :LOL::LOL::LOL: ஏம்பா உன்னை தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க பார்த்தால் டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க......

முக்கியமா நல்ல மனுஷனா இருக்கனும்...... அதான் வக்கீலு....... காதல் தான் அருவியா ஓடுதே.......
வில்லங்கமா பேசாமல் இருப்பானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top