Vijayalakshmi Jagan's Mathi Manam Mayanga 3

Advertisement

malar02

Well-Known Member
யூகங்களாய் நெருடியதே ud யாய்
சோ அவன் விரும்பியது மதிக்கு தெரியாதா............... அல்லது தன் அக்காவின் விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்துவிட்டாளா.................. அவள் மனதில் எண்ணமில்லாமல் இருந்ததால் இன்று முள்ளாய் குத்து கிறது ஏன் என்று தெரியவில்லையோ.....................
 

sumirathinam

Well-Known Member
எதிர்பார்த்த போலவே மதியை விரும்பி வள்ளி யை மணந்துள்ளான்.
அந்த விரக்தியின் வெளிப்பாடு தான் மதியிடம் கோபத்தை காட்டுகிறானா????
வள்ளி கடைசி நேரத்தில் குழந்தை யை மதியிடம் ஒப்படைக்க காரணம் உண்மை அறிந்ததாலா??
மதியின் நிலை உணர்ந்து அவளிடம் அன்பை காட்டுவது எப்போது???
ஆவலுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்..
 

Geetha sen

Well-Known Member
போச்சுடா இப்படியா விதி இவங்க வாழ்க்கையில் விளையாடும். பாவம் அரசு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top