venpani Malare..! - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது,
வெற்றி டியர்
நண்பனிடம் கூட எல்லாவற்றையும்
மறைப்பாயா?
 

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely UD, உமாசரவணன் டியர்
ஓ, கவிபாரதி ஏற்கெனவே திருமணமாகி,
விவாகரத்து ஆனவளா
?
வெற்றி தான் இவளோட கணவனா?
ஆனால், இவளை சாரதிக்குப் பெண் பார்க்க,
வந்து விட்டு வெற்றி, எப்படி எந்தவித சலனமும்
இல்லாமல் அமைதியாக இருக்கிறான்?
வெற்றிதான் கவியோட கணவன், என்றால்
இவங்க திருமணம், வெற்றியின் பெற்றோருக்குத்
தெரியாதா
?
தெரியாமலிருக்குமா?
போட்டோவில் பார்த்தே, கவிபாரதி மீது ஆசைப்பட்ட,
நினைத்த எதையும், நடத்தி முடித்திடும் சாரதி,
கவி
-யின் திருமணம் and விவாகரத்து, இவைத்
தெரிந்ததும் என்னச் செய்யப் போறான்
?
ஒருவேளை, வெற்றி தான் கவியோட கணவன்-னு
தெரிந்தால் சாரதியின் நிலை
and செயல் என்ன?
இவளுக்குப் பிடிக்காத எதிர்பார்க்காத இடம்-னா,
அது தேனி மாவட்ட ஆட்சியராக மாறுதலா
?
தேனி கலெக்டர்-னா, வெற்றியை சந்திக்கணுமே-ன்னு
பயந்து கலங்கினாளா
?
ஆனால், பெண் பார்க்கும் படலத்தில், இப்பவே
வெற்றி டியரைப் பார்த்துட்டாளே,
இந்த நிகழ்வில், வெற்றிக்கு சம்பந்தம்
இருக்கிறதென்றால், அவன் எப்படி யாருக்கோ
வந்த விருந்து-ன்னு இருக்கான்
?
இனி, கவிபாரதி என்ன செய்யப்போகிறாள்,
உமா செல்லம்
?
சீக்கிரமா வந்து சொல்லுங்க உமா டியர்
 
Last edited:

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Superb and Lovely UD, உமா சரவணன் டியர்
ஓ, கவிபாரதி ஏற்கெனவே திருமணமாகி,
விவாகரத்து ஆனவளா
?
வெற்றி தான் இவளோட கணவனா?
ஆனால், இவளை சாரதிக்குப் பெண் பார்க்க,
வந்து விட்டு வெற்றி, எப்படி எந்தவித சலனமும்
இல்லாமல் அமைதியாக இருக்கிறான்?
வெற்றிதான் கவியோட கணவன், என்றால்
இவங்க திருமணம், வெற்றியின் பெற்றோருக்குத்
தெரியாதா
?
தெரியாமலிருக்குமா?
போட்டோவில் பார்த்தே, கவிபாரதி மீது ஆசைப்பட்ட,
நினைத்த எதையும், நடத்தி முடித்திடும் சாரதி,
கவி
-யின் திருமணம் and விவாகரத்து, இவைத்
தெரிந்ததும் என்னச் செய்யப் போறான்
?
ஒருவேளை, வெற்றி தான் கவியோட கணவன்-னு
தெரிந்தால் சாரதியின் நிலை
and செயல் என்ன?
இவளுக்குப் பிடிக்காத எதிர்பார்க்காத இடம்-னா,
அது தேனி மாவட்ட ஆட்சியராக மாறுதலா
?
தேனி கலெக்டர்-னா, வெற்றியை சந்திக்கணுமே-ன்னு
பயந்து கலங்கினாளா
?
ஆனால், பெண் பார்க்கும் படலத்தில், இப்பவே
வெற்றி டியரைப் பார்த்துட்டாளே,
இந்த நிகழ்வில், வெற்றிக்கு சம்பந்தம்
இருக்கிறதென்றால், அவன் எப்படி யாருக்கோ
வந்த விருந்து-ன்னு இருக்கான்
?
இனி, கவிபாரதி என்ன செய்யப்போகிறாள்,
உமா செல்லம்
?
சீக்கிரமா வந்து சொல்லுங்க உமா டியர்
haai akka...

kathaiyai akkuveraa aani vera pirichchittunga...
semma kka..chance illai...

unga ella kulappangalukkum koodiya seekkiram vidai soldren kka....

Thank you so much for your lovely comments kka....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top