Venpani Malarae 20

Advertisement

malar02

Well-Known Member
. என்ன சொல்ல கனமான பகுதிகள் 18,19,20
கவியின் ஆராய்ந்து பார்கும் தண்மை இல்லாத நிலை....அப்பாவியான செல்வாவின் வாழ்வை குலைத்து சின்னாபின்னமாகிவிட்ட்டது. நினைத்தும் பார்க்காத கோணத்தை வழங்கி விட்டது. சத்யாவின் பிடிவாதம் மலரின் ,வெற்றியின் கோழழைதனம் ஒரு உயிரை பலி வாங்கிவிட்டது .இதில் வெற்றியின் பங்கு அதிகம் ஒரு பேராசியராய் இருப்பவன் நண்பன் வயதில் மூத்தவன்..... சிக்கல் ,பிரச்னை என்று வந்துவிட்டது இதனால் ஒரு வேலை தன் நண்பனின் வாழ்வில் பாதிப்பு அடைந்துவிட்டால் என்னஆவது என்று யோசித்து இருக்கலாம்...... முன்னரே சிக்கலை தீர்ககும் ஆலோசனை வழங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது for me .....அவன் மலருக்கும் உதவில்லை காதல் என்று எங்கு இங்கு? தன்நண்பனுக்கும் உதவவில்லை .
கவியாவது விஷயம் தெரிந்தவங்க திருமணத்தை நிறுத்திடுவாங்க எப்படியாவது என்றும் அவள் தரப்பிலும் முயன்றுவிட்டாள்.... இங்கே தவறு செய்த்தவர்கள் அவளின் பெற்றோர் பெண்ணுக்கு விருப்பமில்லை எதோ தவறு நேர்ந்துவிட்டது எப்பாடு பட்டாவது தன் குழந்தையின் பிரச்னையை சரி செய்ய முயல வேண்டுமே தவிர சுயநலவாதிகளாய் இருந்விட்டார்கள் .
இதலாமில்லாமல் கதையில் வருவதுபோல் வரலாம்
 

Adhirith

Well-Known Member
இத்தனை தவறுகளுக்கும், குழப்பங்களுக்கும்,
முடிவில் செல்வாவின் மரணத்திற்கும் காரணம்...
மற்றவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்று
கேளாமையே ஆகும் ......

பூவிழி கூறியது போல் , வெற்றியாவது,
தன் நண்பனை நெருங்கி, நிலைமை என்ன என்று
கூறியிருக்கலாம்....
ஆனால் செல்வா தான் ,எதையும் கேட்கும் நிலையிலே இல்லையே..
மலர் கூற வந்ததை கேட்கும், பொறுமையும் இல்லை...
அவரவர் எண்ணங்களில் மூழ்கி, தங்களுக்கு சாதகமாகவே
அனைத்தையும் எடுத்து கொண்டனர்,உண்மை நிலை
என்ன என்று அறியாமல்.....:oops::eek:

ஆனாலும் செல்வாவின் முடிவு , மனதை கனக்க வைத்து விட்டது....
 

malar02

Well-Known Member
இத்தனை தவறுகளுக்கும், குழப்பங்களுக்கும்,
முடிவில் செல்வாவின் மரணத்திற்கும் காரணம்...
மற்றவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்று
கேளாமையே ஆகும் ......

பூவிழி கூறியது போல் , வெற்றியாவது,
தன் நண்பனை நெருங்கி, நிலைமை என்ன என்று
கூறியிருக்கலாம்....
ஆனால் செல்வா தான் ,எதையும் கேட்கும் நிலையிலே இல்லையே..
மலர் கூற வந்ததை கேட்கும், பொறுமையும் இல்லை...
அவரவர் எண்ணங்களில் மூழ்கி, தங்களுக்கு சாதகமாகவே
அனைத்தையும் எடுத்து கொண்டனர்,உண்மை நிலை
என்ன என்று அறியாமல்.....:oops::eek:

ஆனாலும் செல்வாவின் முடிவு , மனதை கனக்க வைத்து விட்டது....
ஆம் எவ்வ்ளவு பெரிய முடிவு வாழ்க்கையென்பது...
ஆராயாமல் நடக்கலாமா?
எஸ் யோசிக்கிறேன் செல்வாவும் கூட தன் இறப்புக்கு தானே காரணமாகிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத் தோழி
உமா சரவணன் செல்லத்துக்கும்
உமாவின் குடும்பத்தினருக்கும்
எனது இனிய தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top