malar02
Well-Known Member
. என்ன சொல்ல கனமான பகுதிகள் 18,19,20
கவியின் ஆராய்ந்து பார்கும் தண்மை இல்லாத நிலை....அப்பாவியான செல்வாவின் வாழ்வை குலைத்து சின்னாபின்னமாகிவிட்ட்டது. நினைத்தும் பார்க்காத கோணத்தை வழங்கி விட்டது. சத்யாவின் பிடிவாதம் மலரின் ,வெற்றியின் கோழழைதனம் ஒரு உயிரை பலி வாங்கிவிட்டது .இதில் வெற்றியின் பங்கு அதிகம் ஒரு பேராசியராய் இருப்பவன் நண்பன் வயதில் மூத்தவன்..... சிக்கல் ,பிரச்னை என்று வந்துவிட்டது இதனால் ஒரு வேலை தன் நண்பனின் வாழ்வில் பாதிப்பு அடைந்துவிட்டால் என்னஆவது என்று யோசித்து இருக்கலாம்...... முன்னரே சிக்கலை தீர்ககும் ஆலோசனை வழங்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது for me .....அவன் மலருக்கும் உதவில்லை காதல் என்று எங்கு இங்கு? தன்நண்பனுக்கும் உதவவில்லை .
கவியாவது விஷயம் தெரிந்தவங்க திருமணத்தை நிறுத்திடுவாங்க எப்படியாவது என்றும் அவள் தரப்பிலும் முயன்றுவிட்டாள்.... இங்கே தவறு செய்த்தவர்கள் அவளின் பெற்றோர் பெண்ணுக்கு விருப்பமில்லை எதோ தவறு நேர்ந்துவிட்டது எப்பாடு பட்டாவது தன் குழந்தையின் பிரச்னையை சரி செய்ய முயல வேண்டுமே தவிர சுயநலவாதிகளாய் இருந்விட்டார்கள் .
இதலாமில்லாமல் கதையில் வருவதுபோல் வரலாம்