velviyil veezhntha maname - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவள் புத்திக்கு என்ன குறைச்சல் ...அரண்ட புள்ளையை ...மேலும் பயங்காட்டாத :mad:
கேளுடா மைத்தி..
அக்கா சொல்றாங்க..:p
மணி மட்டும் சொல்லாம:D
Kkuum....புத்தி சொன்னா கேட்குற ஆளு..
போங்க பொன்னுமா...
என்னை பார்த்து பயப்படுறா..:D
நம்ப முடியலையே..
என்னை கலாய்ச்சுட்டு...
பயமாம்..
கேட்க மாட்டான்னு தெரிந்தும் .....புத்தி சொல்ல ரெடி ஆகுற:cool: .......உன்னை பார்த்து பயப்படாமல் :p
சிவனுக்கே.........அக்காவாண்டா, கலை;)
கட்டாயம் கேட்டுறலாண்டா......பாப்பு:p
ஹா... ஹா... ஹா..............
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

குன்றிய மகளாய் வந்தவள்
குல மகளாய் ஆகிவிட்டாள்!
குலம் விளங்க,
குடி சிறக்க,
கொண்டவன் துணை கொண்டு
கொண்டாடும் பைங்கிளி,
உண்டான தனம் கொண்டு
உறுப்படியாய் உயர்ந்திடவே
உறுதுணையாய் இந்தருடன்
வேறுன்றி நிற்கின்றாள்!

ஆக்கமும் பெண்,
அழிவும் பெண்,
ஆக்கம் செய்பவள்
ஆட்கொண்ட அழகென்ன...?
ஊக்கம் தருபவள்
உன்மத்தம் கொள்ளும்
உயிர் பூவாய் மலர்ந்ததென்ன...?

சிவனுக்கு சக்தியாய்
சிங்காரமாய் பொருந்தியவள்,
சிதறிக் கிடக்கும் மக்கட்டு
சித்தி செய்ய புறப்பட்டால்,
சிவனாய் அன்பனவன்
சித்தங்கள் செய்திடுவான்!


நன்றி.
சூப்பர் ..நன்றி மித்ரா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top