Veezhvaenendru Ninaiththaayo 23

Advertisement

ThangaMalar

Well-Known Member
பிரபுவுக்கு இருக்கும் உறுதி தனக்கு ஏன் இல்லை.. கார்த்திக் கழுத்தில் சுளீர்..
இருவரின் சூழ்நிலைகளும் வெவ்வேறு அல்லவா...
 
Last edited:

Joher

Well-Known Member
டேய் கார்த்திக் உனக்கு route clear............

ஏண்டா............ எப்பவுமே உங்க கடமை எல்லாம் முடிந்த பிறகு தான் உங்களுக்காக ஏங்கும் பெண்ணின் நினைவு வருமா?

அவள் coffee அபிஷேகம் செய்ததில் தப்பில்லை............ அதுவும் உன் தங்கை........... உன்னை காட்டிக்கொள்ள போகும் பெண்!!!!!!!!! முன்னிலையில்.............

பெண்ணின் கண்ணீருக்கு எப்போதும் விலை உண்டு கார்த்திக்.................

வாழும் காலத்தில் அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை......... என்று போய் உங்கள் நெடுங்கால வாழ்க்கையை தொலைத்துவிடுகிறீர்கள்............. உறவுகள் முக்கியம் தான்........... அதைவிட உறவுகளை விட்டு உங்களையே நம்பிவரும் பெண்ணின் எதிர்காலம் மிகவும் முக்கியம்.......... நீ எப்போ இதை தெரிந்து உன் வழியை பார்க்க போகிறாய்.........

எல்லாமே உனக்கு சக்தி என்று புலம்புவதால் என்ன லாபம்? போய் ஆகும் வழியை பார்...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top