Vaanam Vasappadum Thooram - E6

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... ஒருவழியா அனு பரத் கல்யாணம் நடந்து இருக்கு... மறுபடியும் இவ்ளோ கடனா... மேலும் மேலும் கடன் வாங்கிட்டே போனா பரத் எப்படி அடைக்க போறான்... இப்போ வேற நண்பர்களுடன் போயிருக்கான் வரும் போது நிதானத்துல வருவானா... ஏற்கனவே மேடையில அவன் friend செஞ்ச காரியம் அனு அப்பாக்கு பிடிக்கல... பரத்க்கும் அந்த பழக்கம் இருக்குன்னு தெரிய வரும் போது என்ன ஆக்கப்போகுதோ... வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே இவ்ளோ பிரச்சனையா இனி அடுத்து... கவிதை அருமை தீதி...
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிகளா?
பரத்தின் சித்தி, சித்தப்பா,
என்ன இப்படி இருக்காங்க,
லதா பைஜூ டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணு கல்யாணத்துக்கு,
கைமாத்தா வாங்கின
பணத்தைத்
திருப்பிக் கொடுக்க,
பரத்தின் சித்திக்கு,
என்ன நோக்காடு,
லதா பைஜூ டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, பணத்தைத்
திருப்பி தரும்
எண்ணமில்லையா?
பரத்தை ஏமாற்றப்
பார்க்கிறார்களோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top