Uyiril Kalanthavale - Book Release

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ் !!!

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...என் மகிழ்ச்சியின் காரணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த போஸ்ட்....என்னுடைய இரண்டாவது கதை , உயிரில் கலந்தவளே ' அறிவாலயம் பதிப்பகத்தால், ' என் உயிரில் கலந்தவளே ' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது....இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி.

முதற்கண் கடவுளுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...புத்தகம் வெளியிட்ட அறிவாலயம் பதிபகத்துக்கும், வெங்கட் ஐயா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...முதல் கதை பப்ளிஷ் ஆக உதவி செஞ்சதுல இருந்து இன்று வரை உறுதுணையா இருக்கிற மல்லிகா அக்காக்கும் இந்த நேரத்தில என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. Thank you so much for your support. லவ் யு அக்கா.

முக்கியமா வாசர்களுக்கு ரொம்ப ரொம் நன்றி. ஒவ்வொரு எபிக்கும், தங்களது கருத்தை தெரிவித்து, இந்த கதையை மென்மேலும் மெருகேற வைத்த பெருமை அவர்களையே சேரும். thank you so much friends.....thanks a lot for all your support right from the start to till the end...millions of thanks to you all.

அர்ஜுன் என்கிற சஞ்சய், சிந்துஜா, ப்ரவீன், அஞ்சலி இவர்களையும் கூடவே நீங்க எல்லாரும் பாராட்டின அந்த terrorist hijack and bomb blast சீன் இப்போ புக்கா வந்திருக்கு..படிக்காதவங்க புத்தகத்தை வாங்கி, படித்து, உங்களுடைய கருத்தை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
THANK YOU SO MUCH TO EVERYBODY.

uyiril kalanthavale.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்பவே பிடித்த,
உங்களுடைய, "என் உயிரில்
கலந்தவளே"-ங்கிற அழகான,
அருமையான நாவல்,
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ரமாலக்ஷ்மி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top