uyirai tholaithaen UD 17

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends likes and comments potta anaivarukkum nanri :love::love::love:

indha padhivukkum thangalin karuthugalai kurungal..:D:D(y)

அவளின் தயக்கம் புரிந்து உன்னோட அத்தை மாமா கிட்ட நா பேசறேன் என்று கூற எவ்வாறு தன் மனதை கணித்தான் என்று அவள் விழி விரிய பார்த்தல்


பேபி இப்படி நீ பாத்தா எனக்கு என்ன என்னவோ தோணுது ப்ளீஸ் இப்டி பாக்காத என்று கூற

அவள் முகம் அந்தி வண்ணமாக சிவந்தது
அவள் என்ன சொல்ல முடியும் சரி என்று தலை அசைக்க

அவன் கால்கள் தரையில் படவில்லை தட்ஸ் மை கேர்ள் ஐ லவ் யு டி சோ மச் என்று அவன் உதடு குவித்து கூற அவள் தன்னை மறைக்க கீழ குனிய அவனுக்கு அவள் செயல் மேலும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது

மேலும் அவளை சீண்ட அவள் அருகில் நெருங்க ஜெய் ப்ளீஸ் என்று குறி அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள அவள் கைகளை ஒரு கையால் பிடித்தவன் மறுகையால் அவள் இடையை பற்றி இழுக்க அவள் அவன் மீது விழுந்தால்

அவன் அம்மாவிடம் போனில் பேச ஆரம்பித்தான்
அதில் அவளுக்கும் சந்தோஷம் தான் இது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் தெரியாது பசங்க ஏதாவது காரியம் ஆகணும்னா அவங்க அம்மா கிட்ட தான பேசுவாங்க அஜயும் அவன் அம்மாவிடம் பேசி

சாரி கன்வின்ஸ் பண்ணி வீடியோ காலில் விழுந்து சம்மதம் வாங்கினான்

( பாவம் பிரம்மபிரயத்தனம் தான் மேற்கொண்டான் )
பின் அந்த டிரிட்டி பாய் தன்னவளையும் டிரிட்டி செய்ய அங்கே சத்தமில்லாமல் ஒரு யுத்தம் அரங்கேறியது

இவர்களை களைத்த புண்ணியம் ஜானு அம்மாவையே சாரும் அவர் கதவை தட்ட அஜய் அஜியை அவன் பிடியில் இருந்து தளர்த்தினான்

வணப்ப காலையில டிபன் சாப்பிடுங்க என்று கூப்பிட நா மீல்ஸ் ஏ சாப்பிட்டேன் ஜானும்மா என்று அவள் காதருகவே மூணு முணுக்க
அஜியின் முகமோ ரத்த சிகப்பானது

அவள் முகம் நிலைமையை விளக்க அவர் புன்னைகையுடன் வெளியில் சென்றார்

இனி அடி தான் மரியாதையா போங்க என்று குறி விட்டு இனி இங்க இருந்த செரிபடாது என்று குறி அவள் அறைக்கு சென்றாள்

பின் இருவரும் அமர்ந்து காலை உணவை முடித்தனர்

அஜி கோகிலாவிடம் பேசிவிட்டு ( இவங்க ரெண்டு பேரும் அநியாயத்துக்கு நல்லவனாலா இருக்காங்க அத்தை நா திட்டனும் மருமகள் நா சண்டை போடணும் பேசிக் ரூல்ஸ் ஏ தெரியல )

அஜய் இன்னைக்கு ஈவினிங் கோவிலுக்கு போகலாமா அம்மாவும் அது தான் சொன்னாங்க நீங்க கொஞ்சம் சீக்கிரம் வரிங்களா ஜெய் என்று
தலையசைத்து அவள் கேற்க யாருக்கு தான் மறுக்க மனம் வரும் அஜயும் சரி என்று கூறிவிட்டான்

இருவரும் அலுவலகத்தில் அவர் அவர் வேளைகளில் மூழ்க வழக்கம் போல் சாயந்தரம் வேலை நேரம் முடிந்தவுடன் அஜி கிளம்பிவிட்டால்
சென்று தன் ஹாஸ்டல் ஐ vecate செய்துவிட்டு அஜய் வீட்டுக்கு வந்து விட்டாள்

தான் அனைத்தையும் சரி செய்து வைக்க மணி ஆறரை என்று காட்டியது இரவு அன்று வெகு நேரம் ஆகியும் அஜய் வீட்டிற்கு வரவில்லை

பின் அஜி அஜய்க்கு கால் செய்த போது சாரி ட ஒரு முக்கியமான வேலை முடிக்காம வர முடியாது



இட்ஸ் வெரி urgent டியர் என்று கூற அஜி ஒகே அஜய் யு கேர்ரி ஒன்
நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன் என்று கூறிவிட்டு ரெடி ஆகி கோவிலுக்கு சென்றால் மஞ்சள் நிற புடவை அவள் முகத்தில் பட்டு பிரதிபலிக்க அவள் முகம் தங்கமாக ஜொலித்தது
ரெடி ஆகி கோவிலுக்கு தன் scooty இல் சென்று அஜய் பேருக்கு அர்ச்சனை செய்து விட்டு கண்முடி இறைவனை வேண்ட அவர் இனிமேல் தான் மகளே உனக்கு சோதனை ஆரம்பம் உன் மனதை திடமாக்கி கொள் என்று அருள் வழங்கினார்

வீட்டுக்கு வரும் போது மணி ஒன்பதை தொட்டது அஜய்க்கு காத்திருந்து விட்டு தன்னையும் அறியாமல் சோபா வில் தூங்கிபோனாள்


பின் சுய நினைவிற்கு வந்து கண் விழிக்கும்போது மணி பதினொன்று இன்னும் ஏன் அஜய் வரல என்று மனதில் கேள்வி ஏல அப்போது தான் புது ப்ராஜெக்ட் ஒன்று சைன் ஆகி இருப்பது நினைவுக்கு வந்தது
சரி என்று பெட் ரூம் இல் உட்கார்ந்தவள் மனதில் எதோ எண்ணம் புரியாத தனிமை உணர்வு எழுந்தது யோசனையில் லைட் ஐ போடாமல் இருட்டில் யோசித்து கொன்டே உறங்கியும் போனாள்


அஜய் வீட்டுக்கு வரும் போது மணி ஒன்று வந்தவன் மனதில் மிகவும் வருத்தம் இருந்தது அஜி அவனிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை முதல் முறை அதுவும் தன் பிறந்த நாளுக்காக கோவிலுக்கு போக ஆசை பட்டும் அழைத்து செல்ல முடியவில்லை

சரி என்று

சென்று சமாதானம் செய்ய அவள் அறைக்கு சென்றான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top