Unnil Naan Thozhiyea...!!-7-2

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 7-2வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...லேட்டா வந்ததற்க்காக பனிஸ்மென்ட்டா ..நிறையா லைக் ,கமென்ட்ஸ் போடவும்........;);)
girlfriends-338449__340.jpg
அத்தியாயம்-7-2

கார்த்திக்,”அப்பறம் அவங்களும் ஒரு கார் ஆஸிடண்ட்ல இறந்துடாங்க அப்படிதான ஜீவா சார்” என கேக்க,”ஆமா சார்” என ஜீவா பதில் அளித்தான்..”அப்படிபார்த்தாஒருத்தர் தான் 5 கொலைய பண்ணிருக்காங்க அப்படினு கூட சந்தேகம் படலம் நம்ம சரி ஒரு கம்பெளைண்ட் எழுதி கொடுத்துடு போங்க நான் பார்த்து சொல்லுறேன்.” ,”இல்ல இது யாருக்கும் தெரிய வேண்டாம் நீ சாரி நீங்க கொஞ்சம் சிக்கிரட் பண்ண முடியுமா” என ஜீவா கேக்க, கார்த்திக், ஜீவாவை பார்த்து சிரித்து விட்டு “இது நம்ம சாரி எங்க குடும்ப விஷியம் நான் பார்த்துக்க மாட்டேனா” என கேக்க, “ ஒகே சார் நங்க கிளம்புறோம்” என சொல்லிவிட்டுசென்றவனை பார்த்து,”ஒரு நிமிடம் ஜீவா” என கார்த்திக் கூற என்ன என்பது போல் ஜீவா பார்க்க,”அந்த நம்பர் எனக்கு அனுப்பிடு மற்றத நான் பார்த்துக்கிறேன்” என கார்த்திக் கூற ,”சரி” என கூறிவிட்டு ஜீவா சென்றான்.

ராம் ஜீவாவை பார்த்து, “இருந்தாலும் நீங்க இரண்டு பேரும் பண்ணுறது தாங் க முடியலடா சாமி” என கூற “எல்லாம் தெரிஞ்ச நீ எப்படில கேக்கலாமா ராம்” என ஜீவா கேக்க,” “இதுல யாருமேலயும் தப்பு இல்லனு வரனும் மறுபடியும் நீயும் கார்த்திக் நல்லா பேசனும் இது நடந்தா அந்த திருப்பதிக்கு போய் உனக்கு,கார்த்திக்கும் மொட்டை போடுறதா வேண்டிக்கிறேன்.”என ராம் கூற,”வாடாவா உனக்குமொட்டைய போடுறோம் என இலகுவாக பேசினான். ஜீவா.

இதை அனைத்தையும் ஜன்னல் வழியாக பார்த்த கார்த்திக்,” அது சீக்கிரமே நடக்கும் ஜீவா,நம்மல பிரிச்சவனையும் நம்ம அம்மாவையும்,அப்பாவையும் நம்ம கிட்ட இருந்து பிரிச்சவனையும் கண்டு பிடிக்கிறேன்” என கூறினான்.ஜீவா ராமிடம்,”கார்த்திகிட்ட பேசுனது மனசுக்கு சந்தோஷமா இருக்குடா.எனக்கு நம்பிக்கை இருக்கு எல்லா பிரச்சனையும் சரியா போய்டும் என்று” கூற,” கண்டிப்பா சாரியா போகும் ஆனா அதுக்கு நீயும் கார்த்திக்கும் ஒன்னா இருக்கனும்” என்ற ராம் கூற அவனை பார்த்து சிரித்து விட்டுசென்றான்.

சங்கர்,”சார் பாப்பாங்கள பாலோ பண்ண சொன்னிங்கள”.ஆமா ஏன் அந்த வேளையை கூட உங்களால செய்யமுடியலயா சங்கர்” என கம்பியூட்டரை பார்த்துக்கொண்டே சூரியா கேக்க,” ஐய்யோ சார் நான் அப்படி சொல்ல வரல அவங்கள ஒரு இரண்டு பேரு ப்லோ பண்ணுறாங்க ஆனால் அவங்க யாருனு கண்டுபிடிக்க முடியல சார்” என சங்கர் கூற,”என்னது கண்டுபிடிக்க முடியலையா இத சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை முதல போய் யாருனு கண்டுபிடிங்க” என்று கர்ஜித்தன் சூரியா.

ஹனி, “நித்தி இன்னைக்கு தேவி ,ரம்யா,சுதா எல்லாரும் வராங்க நம்ம போய் பிக்கப் பண்ணலாம்” சரி ஹனி அப்படியே எதாவது ஒரு ஹேட்டல போய் சாப்பிட்டு வீட்டுக்குபோலாம்”என்று நித்தி கூறினாள்.

சூரியா, “என்ன மனோகர் சார் ஆபிஸ்ஸ விட்டு எத்தனை பேர் வெளில போய்ருக்காங்க போனவங்கள தவிர மத்த எல்லாருக்கும் மீட்டிங் அரேஞ் பண்ணுங்க”,” சார் யாரும் வெளில போகல சார்” என்ற மனோகரை பார்த்து,”ஏன் கவலை படுறிங்க எதோ நான் வெளில அனுப்புறேன்” என்று கூறி விட்டுதனது வேளையில் மூழ்கினான்.

மனோகர்,”என்னதுஇது இதை முதல அண்ணாச்சிக்கு சொல்லனும் என நினைத்து விட்டு வெளியேறினான்..வெளியில் வந்த மனோகர் போனை எடுத்து .”அண்ணாச்சி ஜீவா எல்லாரையும் வெளில ஏற்ற போவதசொல்லுறான் அண்ணாச்சி”அந்த பக்கம் என்ன சொன்னாங்களோ,”சரி அண்ணாச்சி “ என்று கூறி விட்டு போனை வைத்தான்.

சூரியா மீட்டிங்கில் ஒவ்வொரு பெயராக வாசிச்சு வேளையில் இருந்து தூக்கினான்.கடைசியாக மனோகர் பெயரையும்வாசித்து இன்னையில் இருந்து நீங்க யாரும் என்னோட கம்பெனிக்கு தேவை இல்லை என்று கூறி விட்டு மீட்டிங் கேன்சல் பண்ணினான்.

ஹனியும் நித்தியும் இரயில் நிலையத்திற்க்கு சென்றனர்.சூரியா,ஹனிக்கு நித்திக்கு போன் பண்ண இருவரும் போனை எடுக்கவில்லை.சூரியா,” இரண்டு பேரும் ஏன் போனை எடுக்கல என்ன ஆச்சினு தெரியலயே” என்று நினைக்கும் போது அங்கு அவர்களை சுத்தி வளைத்திருந்தனர்.

நித்தி,”ஹலோ கொஞ்சம் வழிய விடுங்க வழியில் நிக்கிறிங்க” என கேக்க,அதில் ஒருத்தன்,”டேய் பாப்பாக்கு வழி விடனுமாடா,பாப்பா எங்க போக உங்களுக்குவழி விடனும் சொல்லுங்க சொர்க்கதுக்கா இல்ல நரகத்துக்கா??” என நக்கலாக கேக்க, ஹனி நித்தி கையை பிடித்துக்கொண்டு,”உங்களுக்கு நாங்க வழிய காட்டுறோம் நரகத்துக்கு” என்ற அதோ நக்கலுடன் சொல்ல,”ஐய்யோ மேடம் நாங்க உங்கள சொல்ல மேடம் உங்கள போய் அப்படி சொல்லுவோமா” என்று பணிவுடன் ஹனியிடம் சொன்னான்.

ஹனி அவர்களை பார்த்து முறைக்க,” மேடம் நீங்க கவலை படாதிங்க நீங்க போய் கார் உக்காருங்க நாங்க இவளை போட்டு தள்ளிட்டு வாரோம்” என அதில் ஒருத்தன் கூற, அப்பொழுதுதான் பிரச்சனையின் வீரியம் இரண்டு பேருக்கும் புரியா,தனது பையில் எப்போதும் வைத்திற்க்கும் மிளகா பொடியை எடுத்தாள் நித்தி.மிளகாபொடியை அவங்க மேல தூக்கி போட்டுவிட்டு இரண்டு பேரும் ஓட தொடங்கினர்.

தலைவன்,”டேய் புடிங்கடா அவங்கள நமக்கே தண்ணிக்காட்டிடு போறாங்க “,(தம்பி அது தண்ணியில்லை மிளகாப்பொடி) வேகமாக இரண்டுபேரும் ஓட சூரியாவின் போனை எடுக்கவில்லை.

சூரியா கார்த்திக்கு போனைப் போட்டு,”கார்த்திக் நித்தியும் ஹனியும் போனை எடுக்கல கொஞ்சம் என்னனு பாருப்ப”என கூற,”சார் கார்த்திக் சார் ஒரு மீட்டிங்ல இருக்காரு 30 நிமிடம் ஆகும்” என பழனி கார்த்திக் போனில் இருந்து பேசினான். போனை வைத்து விட்டு டேபிள் குத்தினான் சூரியா.சங்கருக்கு போன் போடு,”என்ன வேளை பார்க்கிறிங்க,நித்தியும் ஹனியும் எங்க இருக்காங்கனு” கேக்க.” சார் இது அவங்களுக்கு காலேஜ் டைம் சார் அவங்களுக்கு காலேஜ் முடிய10 நிமிடம் இருக்கு” என கூறினான்.பாவம் அவனுக்கு தெரியல அவங்க இரண்டு பேரும் வெளியில் போனது.

வேகமாக ஓடிய இரண்டு பேரும் ஒரு காரில் மோத காரில் இருந்தவன், “ஏய் சாவ என் கார்தான் கிடச்சுசா”என கேட்டவன் இருவரையும் பார்த்து ஆதிர்ந்து போனான்.தூரத்தில் தூரத்திக்கொண்டு வந்தவர்கள் காரை பார்த்து நின்றுவிட்டனர்.அந்த கூட்டத்தின் தலைவன்,போனை எடுத்து யாரிடமோ கேக்க,அந்த பக்கத்தில் இருந்தவன்,”அவனையும் சேர்த்து போட்டு தள்ளு ஒரே கல்லில் 3 மாங்காய் போட்டுறு என கூறிவிட்டு போனை வைத்தான்.

இருவரும் காலேஜில் இருந்து வெளியில் வராததால்,காலேஜ முழுவது தேட ஆரம்பித்தான் சங்கர்.அவர்கள் இருவரும் காலேஜில் இல்லை என்பதை அப்பொழுதுதான் கண்டுபிடித்தான்.(டேய் நீ எப்பதான் கண்டுபிடிக்கிற ஆனால் அவங்க அப்பவே எஸ்கேப் ஆகிட்டாங்க போ போய் வேர வேளையை பாரு).சூரியாக்கு கால் பண்ணி சொல்ல,சூரியா,”சரி நீ ஆபிஸ்க்கு வா பார்த்துக்கலாம்” என்று போனை வைத்தவன்.சூரியா,”கோவம் பட்டு யாரையும் நம்ம இழந்துறக்கூடாது”என நிதானமாக யோசித்தான்.

போன் ரிங் அடிக்க அதில் கார்த்திக் நம்பரை பார்த்து,போனை எடுத்து பேசினான்.,”கார்த்திக் நம்ம நித்தியையும் ஹனியையும் காணும்” என்று கூற,கார்த்திக்,நான் என்னானு பார்க்கிறேன் அண்ணா” என்றுகூறி விட்டு போனை வைத்தான்.கார்த்திக்,”இவங்க இரண்டு பேருக்கு வேற வேளை இல்ல எங்கயாவது சொல்லாமல் போக வேண்டியது.வரவர இதுங்க அலப்பறை தாங்க முடியல” என இரண்டு பேரையும் வறுத்து எடுத்தான்”........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top