Unnil Naan Thozhiyea....!!!-6-2

Advertisement

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்புக்களே,

இதோ அடுத்த 6-2வது எபியோடு வந்துவிட்டேன். .போன எபிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நட்புக்களுக்கு நன்றி....

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
View attachment 1509

சூரியா சரி இவன போட்டுறு என்று சொல்ல அவனது அடியாள் அவனது கால்லிலும் கையிலும் சுட்டான். இவனை எதாவது ஒரு ஹாஸ்பிட்டல யாருக்கும் தெரியம வெளில போட்டு வந்துடுங்க என்று சொல்லிவிட்டு சென்றான் சூரியா. இதை பார்த்த சங்கர் .இவருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு நம்ம இவனை கஸ்டப்பட்டு அதுவும் மதுரையில் இருந்து கண்டுபிடிச்சுருக்கோம்.இவரு என்னனா எப்படி பண்ணிட்டு போறாரு என்று யோசித்துக்கொண்டு சூரியாவின் பின்னால் சென்றான்.

காலேஜில் கார்த்திக்காக ஹனியும் நித்தியும் காத்துக்கொண்டு இருக்க.ஹனி, இவன்லா பேருக்குதான் கார்த்திக் ஐ.பி.எஸ்.ஒரு பண்சுவாலட்டி இருக்கனு பாரு.இவன்லா எப்படிதான் படிச்சி பாஸ் பண்ணானோ தெரியல என கூற ,அவன் வேணும்னுதான் நம்மல வெய்ட் பண்ண வைக்கிறான்னு நினைக்கிறேன் என்றாள் நித்தி.ஆமாஆமா அவன் பண்ணாலும் பண்ணுவான் என்று கூறினாள் ஹனி.

மேடம் இங்க தேன்மொழி,நித்தியா யாரு மேடம் என்று கேக்க இருவரும் அவனை சந்தேகமாக பார்க்க.ஐய்யோ மேடம் அப்படிலா பார்க்கதிங்க கார்த்திக் சார் கூப்பிட்டு வர சொன்னாரு என்று பழனி கூறினார்.ஓஓ என்று இருவரும் ஒன்றாக சொல்ல யெஸ் மேடம் என்றார் பழனி.ஆமா நீங்க யாரு என்று நித்தி கேக்க, நானும் போலிஸ்தான் மேடம் என பழனி கூற,பார்த்த அப்படி தெரியலயே எதோ கடத்தல் கும்பல்ல உள்ளவன் மாதிரில தெரியுது என ஹனி கேட்டாள். 20 வருஷமா...... இந்த போலிஸ் வேளையில் இருக்கேன் இதுவரைக்கு என்ன பார்த்து யாரும் எப்படி கேட்டது இல்ல முருகா..... இது என்ன எனக்கு வந்த சோதனை முருகா..... என்று கதற அப்பொழுது பழனியின் போன் அடித்தது.

போனை எடுத்து பார்த்தவன் கார்த்திக் சார்தான் போன் போடுறாரு என்று போனை காட்டி விட்டு அட்டண் செய்தார்.கார்த்திக் இன்னும் என்ன பண்ணுறிங்க பழனி அவங்கள பார்த்திங்களா இல்லையா என்று கேக்க..சார்ர்ர்ர்ர்ர்ர் பார்த்துடேன் சார் ஆனால் என்று இழுக்க. கார்த்திக், என்ன ஆனா உனா னு சொல்லிகிட்டு இருக்கிங்க பார்த்தாச்சுனா கூப்பிடுவர வேண்டியாதுதானஎன கூற சார் இவங்க என்ன பார்த்து போலிஸ் மாதிரி தெரியலனு சொல்லிட்டாங்க சார் என்று நடந்ததை கூற கார்த்தி சிரித்துக்கொண்டே போனை அவங்க கிட்ட குடுங்க என்று சொல்ல பழனி போனை நித்தியிடம் குடுக்க. கார்த்திக் நான்தான் அவரை அனுப்புனேன்.அவருக்கூட வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

என்ன மேடம் இப்பயாவது நம்புறிங்களா என்று பழனி கேக்க.ஹனி, சார் உண்மையவே நீங்க அப்படிதான் இருக்கிறிங்க என்று சொல்லிகொண்டே காரில் ஏறினார்.அடுத்த 15 நிமிடத்தில் கார் நின்றது மும்பையில் உள்ள பெரிய மாலில் அங்கு ஏற்கனவே இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.இருவரையும் பார்த்து அவங்க போலாம் என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்.

இருவரையும் சுடிதார் செக்சனில் கூட்டி சென்றான்.அவனை பார்த்து கடையின் ஓணர் வந்து வாங்க சார் வாங்க சூரியா சார் வரலையா என்று நலம் விசாரிக்க. இவங்களுக்கு சுடிதார் காட்டுங்க என்று கூற,கடையின் ஓணர் ,வாங்க மேடம் வாங்க என்று கூற கார்த்தி இருவரையும் பார்த்து எவ்வளவு வேண்டும்னாலும் எடுத்துக்கோங்க ஆனால் 15 நிமிடத்தில் வந்துரனும் என்று ஆடர் போட...இருவரும் சரி என்று தலையாட்டினர். நா ன் வெளியில் வெய்ட் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஹனி, எவரு சொன்னா நம்ம கேக்கனுமா பெரிய அப்படக்கரு இவன் நமக்கே ஆடர் போடுறான்.நித்தி, விடு மச்சி நம்ம இன்னைக்கு இவன கதற விடுறோம் ஒகே என்று சொல்லி கைபைவ் அடித்துக்கொண்டனர்.15 நிமிடம் அரை மணி நேரமாகியது..அரை மணி ஒரு மணியாகியது.கார்த்தி,எவ்வளவு நேரம் சுடிதார் எடுக்க இவங்களுக்கு நம்மல டென்சன் ஏத்தவே மதுரையில இருந்து வந்துருப்பாங்க போல.சூரியா அண்ணா வேற இவங்களுக்கு சப்போட்டு என்று திட்டிக்கொண்டே உள்ளே சென்றவன்.

அவர்கள் இருவரையும் பார்த்து அனல் பறக்கும் பார்வையை பார்தான்.வந்ததுலஇருந்து ஒரு மணி நேரமாகிடுச்சி ஆனால் இன்னும் ஒரு சுடிதார் கூட இரண்டு பேரும் எடுக்கலை என்று திட்ட வந்தவன் தங்கள் நிற்க்கும் இடம் கருதி ஒரு 5 நிமிடத்தில் 20 சுடிதாரை எடுத்து பில் போட குடுத்தான்.அவனுடைய கோவத்தை பார்த்து இரண்டு பேரும் ஜாலி ஜாலி டென்சன் ஆகிடான் என்று கைபைவ் அடித்துக்கொண்டனார். இதை பக்கத்தில் உள்ள கண்ணாடி வழியாக கார்த்திக் பார்த்து விட்டு பின்னால் திரும்பி இரண்டு பேரையும் பார்த்து இப்படில எப்படி ரூம் போட்டு யோசிப்பிங்களா இல்ல எப்பவும்மே எப்படிதான என்று கேக்க இரண்டு பேரும் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டனர்.கார்த்திக், அப்பப்பா என்ன ஒரு நடிப்பு என்று சொல்லிவிட்டு செல்ல...ஏய் போடா என்று இருவரும் கூறினர்.

இருவரும் பின்னால் நடக்க கார்த்திக் முன்னால் நடந்தான்...அப்பொழுதுதுரத்தில்வந்த ஜீவாவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொண்டு கடந்து சென்றனர்.ஜீவா, பின்னால் வந்த இருவரையும் யாரு இவங்க என்று பார்த்து விட்டுசென்றான்.அதை பார்த்த நித்தி அப்பப்பா என்ன ஒரு பார்வை இரண்டு பேரும் பார்க்குற பார்வையிலே நம்ம சமையல் பண்ணிறலாம் போல ஹனி அப்படி ஒரு தீ பார்வை என்று கூற இல்ல நித்தி துரத்துல இருந்து வரும் போது இரண்டு பேரும் பாசமாதான் பார்த்துகிட்டாங்க என்று ஹனி கூறினாள்.அப்ப எதோ இருக்குனு சொல்லுற என நித்தி கூற ஆமா சம்திங் ராங் என்று ஹனி சொன்னால். நம்ம இரண்டு பேரும் இன்னிமே அதை கண்டுப்பிடிக்கிறோம் சாரியா என்றுநித்தி சொல்ல.ஹனி, ஏய் லூசு வந்த வேளையை பார்க்குறதவிட்டு சி.ஐ.டி. பாக்குறேன் சொல்லுறா என கூற,,,மச்சி பாட்டைம்ஜாப் டா அது என்றவளை பார்த்து கொண்ணுடுவேன் வாயமூடிக்கிட்டுவா என்று ஹனி கூற இருவரும் காரை நோக்கி சென்றனர்............
 

Keerthi elango

Well-Known Member
Nice UD sis... But dialogues knjm thelivu ilatha mari iruku...yar entha dialogue ah solranga nu oru nimisham yosichu paka vendiyatha iruku...atha matum theliva kudutha arumai....keep rockinggg chlms...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top