வாழ்க்கை ஒரு பரமபதம் ....
அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு வாழ்க்கையில்
அன்பும்
அரவணைப்பும்
நம்பிக்கையும்
நிதானமே
நம்மை மேலே உயர்த்திச் செல்லும்
அதை அழகாக இந்த கதையில் சொன்னீர்கள்
அன்புக்கு ஏங்கும் பிள்ளைகள் அடாவடியான அம்மா
அனுசரித்துப் போகும் மனைவி நம்பிக்கையான நட்பு
பணத்தில் இல்லை சந்தோஷம்
நல்ல மனதில் இருக்கிறது என்பதை எடுத்துச் சொன்ன மென்மையான காதல் கதை அற்புதம்......