Thuli kathal keten.... 16

Advertisement

Harishan

Well-Known Member
Saravanan super.... did he aware that Ketha fake her illness... சரவணன் கொஞ்சம் அவரச பட்டுடனான என்று உள்ளது ... இப்ப தான் கேதவரி கொஞ்சம் மாறி வருகிற மாதிரி இருக்கு திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருக்கணுமே ...
 

aravin22

Well-Known Member
Hi mam


தேவி என்ற பதிலுக்கு கோதாவரியின் பிரதிபலிப்பு எப்படியிருக்கப்போகின்றதோ,அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.


நன்றி
 

Chithukumar

Well-Known Member
ஏசிபி சார்க்கு என்ன கோபம்.பாவம் தேவி பொண்ண போட்டு வறுத்து எடுத்துட்டாரு.அது பாவம் முழிக்குது.சனு புது அத்தியாயம் ஆரம்பித்து அதிரடியில் இறங்குறான்.கண்டிப்பாக இந்த தடவை வெற்றி தான்.;)
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஏசிபி சார்க்கு என்ன கோபம்.பாவம் தேவி பொண்ண போட்டு வறுத்து எடுத்துட்டாரு.அது பாவம் முழிக்குது.சனு புது அத்தியாயம் ஆரம்பித்து அதிரடியில் இறங்குறான்.கண்டிப்பாக இந்த தடவை வெற்றி தான்.;)

ha ha avan pavam thane enna seivaannn
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top