ஹாய் பிரெண்ட்ஸ்... நான் நித்திலா.எழுத்துலகிற்கு புதுவரவு.நான் எழுத போகும் கதை திசை தேடிய பறவை.
தன்னவர்களின் சதியால் அமேசான் காட்டில் விடப் படுகிறாள் கதையின் நாயகி.பயங்கர ஆபத்துக்களும் அதிசயங்களும் நிறைந்த அந்த காட்டில் அவளைக் காப்பாற்ற போவது யார்?
இந்த கதைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நித்திலா
தன்னவர்களின் சதியால் அமேசான் காட்டில் விடப் படுகிறாள் கதையின் நாயகி.பயங்கர ஆபத்துக்களும் அதிசயங்களும் நிறைந்த அந்த காட்டில் அவளைக் காப்பாற்ற போவது யார்?
இந்த கதைக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நித்திலா