Thendral Ennai Theendum Pothu 16

Advertisement

fathima.ar

Well-Known Member
வெறும் பேச்சு பேசுபவர்க்கு
புரியாது..
விரும்பிய மனதின் விருப்பமும்.
தயங்கிய மனதின் தயக்கமும்..
வார்த்தைகளால் காயபடுத்தியே
அமைந்த நல்வாழ்வை உணர
முடியாமலும்..
விரும்பிய வாழ்வில் மனவருத்தமும்
கிட்ட செய்கின்றனர்..
 

mithravaruna

Well-Known Member
Hi Malli,

தென்றல் என்னை தீண்டும் போது
சுகமாய் தாலாட்டும் உன் நினைவு!
கண்கள் உன்னை தீண்டும் போது
இதமாய் வாலாட்டும் உன் கனவு!

தேடி வந்தவளை
சூடிக் கொண்டவன்
வாடித் தவிக்கின்றான்
பார்வையாலே.....!

நாடி வந்தவனை
கூடிக் கொண்டவள்
வாடித் தவிக்கின்றாள்
வார்த்தையாலே....!

ஊருக்காக ஓடி
உறவுக்காக வாடி
உறங்காத நெஞ்சங்கள்
உயிர்காதல் மெய்தீண்ட
உயிர்ப்பது தான் எந் நாளோ?

நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top