Thannoliyaalin thalaivanivan-34 (FINAL EPI)

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் கரண்,
எங்க சூர்யோதயா,
கேட்ட கேள்விகளுக்கு
வேற, ஒருத்தனா
இருந்தா, நாக்கைப்
பிடிங்கிட்டு, செத்துப்
போயிருப்பான்,
கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...............
கரண்தாஸ்,
இவனுக்குத்தான்,
ஒரு மண்ணும்
இல்லையே,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கரண்தாஸ், ரங்கராஜ்,
இவனுங்களுக்குத்தான்,
சூடு, சொரணை,
இதெல்லாம்
இல்லையே பா,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கரண்தாஸ், ரங்கராஜ்,
இவனுங்களுக்கு,
நீதி, நேர்மை, நாணயம்,
நியாயம், தர்மம்=னு
இவை எதுவுமே
இல்லையே பா,
கீதாஞ்சலி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான் பா
இன்றைய காலத்தில்
எல்லாமே பணத்தைத்தான்
பார்க்கிறார்களே தவிர,
நீதி, நேர்மை, நாணயம்=னு
இவை எதுவுமே இல்லை,
அழிஞ்சிடிச்சு பா,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க சொல்றது,
ரொம்பவே சரியான,
உண்மைதான் பா
தலைவலியும்,
திருகுவலியும்,
தனக்கு வந்தால்=தான்
தெரியும் பா,
கீதாஞ்சலி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்.................
உதயா சொல்ற மாதிரி,
இனிமேலாவது,
கொஞ்சம் மாற்றம்
வந்தால் சரிதான் பா,
கீத்து செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், நான்
அன்னிக்கே
சொன்னேன்-ல?
அந்த பழைய வீட்டை,
ராம்குமார் டியர்,
வாங்கிடுவான்னு?
இப்போ
வாங்கிட்டானே பா,
கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
சஸ்பென்ஸ் சிங்காரம்-னு,
அவனுக்கு பட்டப் பெயர்
வைச்சது, ரொம்பவே
சரிதான், உதயா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top