Thannoliyaalin thalaivanivan-26

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கீத்து டார்லிங்

சூப்பர் டூப்பர் எபி

செம ஸீன்.... தூள் டக்கர்.
ஒய் குரு என்னப்பா நீ உதி க்கு பெட் நேம் எல்லாம் வச்சி இருக்குக...... சூப்பர் போ

பட் ராம் க்கு அடி பட்டது தான் கஷ்டமா இருக்கு


Haha thank u baby pet name lam illa just wait and see dear:)
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு, ஒரு உண்மை
தெரிஞ்சாகணும்,
கீதாஞ்சலி செல்லம்
குருவோட அப்பா,
பெயர் என்ன?
தயாளன்?
தயானந்த்?
தயாநிதி? or
உதயமூர்த்தி?
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
எனக்கு, ஒரு உண்மை
தெரிஞ்சாகணும்,
கீதாஞ்சலி செல்லம்
குருவோட அப்பா,
பெயர் என்ன?
தயாளன்?
தயானந்த்?
தயாநிதி? or
உதயமூர்த்தி?

Haha neenga yenma mudhal mariyadhai padathaiyellam nyabaga paduthareenga?!:p
 

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!

நெருப்புடா நெருப்புடா எபி. இந்தக் கதைக்குத் தேவையான ஆக்சன். உங்களது சூர்யோதயம் மனதைப் பிசைந்த கதை. இந்தக் கதையும் ராம் உதியின் வாழ்க்கையில் வந்த பிறகு உதிக்கு ஏறுமுகம் தான். பாவம் குரு. குருவுக்கும் உதி மாதிரி ஒரு ஜோடியைத் தாங்கோ. யார் சொன்னது சினிமாவுக்கு மட்டும் தான் ஆக்சன் தேவையென்று. இந்த மாதிரிக் கதைகளுக்கும் தேவை. முடிஞ்சால் ரியல் லைவ்வுக்கும் தேவை. நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை. உங்களது உடல் நிலையையும் கவனித்து கதையைப் பதிவு செய்வதே பெரிய விசயம். எனக்குப் படிக்கின்ற கதைக்குப் பதிவு போடவே நான் சோம்பேறி. உங்களது மற்றைய கதைகளையும் வாசித்துள்ளேன். எல் லாமே வெகு அருமையான கதைகள். இந்தக் கதைக்கே இன்று தான் பதிவிடுகின்றேன். இன்றையான் எபியைப் படித்த பிறகு கட்டாயம் பதிவு போடவேணும் என்று போட்டுள்ளேன். உடல் நிலையைக் கவனித்து பல சொளபாக்கியங்களும் பெற்று நோய்நொடியின்றி பல் லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
:):D Thank you.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi geetha!

நெருப்புடா நெருப்புடா எபி. இந்தக் கதைக்குத் தேவையான ஆக்சன். உங்களது சூர்யோதயம் மனதைப் பிசைந்த கதை. இந்தக் கதையும் ராம் உதியின் வாழ்க்கையில் வந்த பிறகு உதிக்கு ஏறுமுகம் தான். பாவம் குரு. குருவுக்கும் உதி மாதிரி ஒரு ஜோடியைத் தாங்கோ. யார் சொன்னது சினிமாவுக்கு மட்டும் தான் ஆக்சன் தேவையென்று. இந்த மாதிரிக் கதைகளுக்கும் தேவை. முடிஞ்சால் ரியல் லைவ்வுக்கும் தேவை. நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை. உங்களது உடல் நிலையையும் கவனித்து கதையைப் பதிவு செய்வதே பெரிய விசயம். எனக்குப் படிக்கின்ற கதைக்குப் பதிவு போடவே நான் சோம்பேறி. உங்களது மற்றைய கதைகளையும் வாசித்துள்ளேன். எல் லாமே வெகு அருமையான கதைகள். இந்தக் கதைக்கே இன்று தான் பதிவிடுகின்றேன். இன்றையான் எபியைப் படித்த பிறகு கட்டாயம் பதிவு போடவேணும் என்று போட்டுள்ளேன். உடல் நிலையைக் கவனித்து பல சொளபாக்கியங்களும் பெற்று நோய்நொடியின்றி பல் லாண்டு காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
:):D Thank you.


வாவ்!!! எனக்காக முதல் முதலா இங்கு கமென்ட் பட்டதற்கு மிக்க மிக்க நன்றி நன்றி ப்பா...

குருக்கு ஜோடிதானே! கண்டிப்பா கொடுத்திடலாம் உதியைவிட செம ஜாலியான பொண்ணா கொடுத்திடலாம்!

ஹஹா ரியல் லைப்கும் ஆக்ஷனா?!

நேரம் செலவழிவிட்டு எங்கள் கதையைப் படிப்பதே எங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம்தான்... :)கமெண்ட்டும் போட்டா ரொம்பா சந்தோஷமா இருக்கும்!!:D:D இந்த கீதுவா நீங்க இப்போ ரொம்ப சந்தோஷப் பட வைச்சிடீங்க.....

Thanks a lotttttttttttttttttt for ur lovely comment and prayers dear... thank uuuuuuuuuuuu:):D
 

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
ரியல் லைவ்வில ஆக்ஷன் என்றது சும்மா ஜுஜுபி. நாங்களெல்லாம் பந்திக்கு முந்தி, சண்டைக்குப் பிந்தி. குருவின் ஜோடியைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கின்றேன். கதை எழுதுகிறது ஒரு வரம். கஸ்ரப்பட்டுக் கதையெழுதி விமர்சனத்துக்கு ஆவலோடு எதிர் பார்க்கும் போது நான் சோம்பல் பட்டு விமர்சனம் போடாமல் இவ்வளவு காலம் விட்டது குற்ற உணர்வாக உள்ளது. ஒருவர் ஒரு நல்ல விசயம் செய்யும் போது அக்ஸப்ர் பண்ணிப் பாராட்டத் தானே வேணும். இனி தொடர்ந்து விமர்சிக்கின்றேன். Thank you.
:p:D:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top