Tks Sarayu.....
அவ உன்னை தனியா அர்ச்சனை பண்ண அனுப்பினால் இவ உன்னை கேக்காமலேயே எல்லாமே பண்ணிடுறாளே........
பாரு இப்போ உனக்கு முன்னாடி போய்ட்டாளே.......
வேண்டாமென்றால் பண்ணக்கூடாது........
வீட்டுல சொன்னாங்கனு பண்ணிட்டு இப்படி பண்ணுறது சரியா தீனா????
ரூபிணி உனக்கு கற்று கொடுத்துட்டு போய்ட்டா போல........ அதையே தங்கத்துக்கு படிக்கிற........
அவ கேட்டதுல என்ன தப்பு....... அடிக்க வேற செய்யுற.......
அவ வீட்டை விட்டு போனால் தான் அவளோட அருமை உனக்கு தெரியும்..........