Thallip Pogathae Nilavae 11

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சஙகீதாம்மா, மருமகளுக்கு நல்லா சொல்லி கொடுக்குறீங்க.. அவன் சண்டை போட்டா.. நீயும் பதிலுக்கு சண்டை போடுன்னு .. விட்டு எல்லாம் கொடுக்காதான்னு.. நல்லவேளை பதிலுக்கு அடிக்க சொல்லி கொடுக்கல.. :p:p

தாய் முதல்லா.. தாரம் முதல்லா.. என்ற கேள்விக்கு விடை.. :unsure::unsure:
ஒரு குடும்பத்துல கணவனோ, மனைவியோ யாரவது ஒருத்தர் விட்டு கொடுத்து போனாதான் வண்டி ஓடும்.. பார்ப்போம் சரத் & ஷ்ரேயா குடும்ப வண்டி பிரச்சனை இல்லாம ஓடுதான்னு..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த சரத்துக்கும் ரொம்ப தான்...... மாமியார் மேல உள்ள கோபத்தை கொண்டுக்கிட்டே திரியுறான்......
தனியா போ னு சொன்னதும் கோபப்பட்டு அவனை கிளம்புனதும் வேண்டாம்னு சொல்றவ அவன் முதலில் சொலறப்போவே ஓகே சொல்லியிருக்கலாமே......
அவனுக்கு அவ அம்மா சொல்றதை கேக்கிறாள்னு நினைப்பு......
அவன் எல்லாத்தையும் அம்மாக்கு பார்க்கிறான்....... என்ன செய்தாலும் அம்மாவை கஷ்டப்படுத்துறானு நினைக்கிறான்.......
அம்மா எப்போவும் பண்ணுறது தானே னு நினைக்கவில்லை.......

எப்போவும் அம்மாவையும் மாமியாரையும் எல்லா விஷயத்திலும் compare பண்ணினா லைப் complicate தான் ஆகும்.......
2 நாளைக்கப்புறம் சென்னை போனால் மட்டும் மாறிடுவானா அவன்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top