Thalli Pogaathae Nilave 5

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
கணவன், மனைவியும் உரிமை பாராட்டலாம். வீம்பு பிடித்தால் நிம்மதி கிடைப்பது கடினம்தான்.
 

Devi29

Well-Known Member
Athu thane ini shreya swathi kaga vitu koduka matta en purushan than enakumattum than ... Nice epi sis
 

Kalai saran

Well-Known Member
life ஆ start ஆகல.....
அதுக்குள்ள போர் ஆஆஆஆஆ........

இது அக்கப்போரா ல இருக்கு........;);)
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம் ஆயிடுச்சு
கால்கட்டு போட்டாச்சு
இனி மனைவிக்கு பிடிக்காத
பார்ட்டியை பிடிக்காத நட்பை
சரத் விட்டு விடுவதுதான் இனிய
இல்லறம் சிறக்க நல்ல வழி
சரத் செய்வானா?

தான் இஷ்டப்பட்டு கட்டிக்கிட்ட
ஸ்ரேயாவை அவள் மனம்
கோணாமல் சரத் நல்லாப்
பார்த்துக்கணும்
அதுதான் நியாயம்

ஸ்வாதி அதிகமாகப் பேசுகிறாள்
கல்யாணத்திற்கு பிறகும்
பழைய மாதிரி ஸ்வாதியுடன்
சரத் ஊர் சுற்ற முடியுமா?
ஸ்ரேயா மீது எந்தத் தவறும்
இப்போதைக்கு இல்லை

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை
தன்னோட இனிய வாழ்க்கையை
தானே சரத் கெடுத்துக் கொள்வானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top